வசந்ததீபன் கவிதைகள்

சாத்தியங்களைப் பின் தொடர்ந்து… ****************************************** விற்பது லாபத் தேட்டம் வாங்குவது தேவைகளின் வெற்றிடம் பொருள்வயின் பிழைப்பது பெரும் பிழை மரணத்திற்குப் பிறகு மனிதனை நினைத்துத்தான் பார்க்கமுடியும் ஆயிரங்கால்…

Read More

வசந்ததீபனின் கவிதைகள்

பித்தாய் பெருகுதடி உன் நினைவு *************************************** நீ தான் என் கவிதையூற்று நீ தான் என் கற்பனைகளின் பெருங்கடல் நீ தான் என் கனவுகளின் அமுதசுரபி காதலின்…

Read More

வசந்ததீபனின் கவிதைகள்

(1) உச்சிப் பகல் ************************************* அழித்துக் கொண்டிருக்கிறேன் அழிய மாட்டேன் என்கின்றன நினைவுகள் பறவையின் சிறகாய் இருந்திருக்கலாம் மரத்தின் வேராய் இருந்திருக்கலாம் பூவாய் இருந்து கழியுது காலம்…

Read More

வசந்ததீபன் கவிதைகள்

1 வண்ணத்துப்பூச்சிகள் வருகை புறாவுக்கு புலியின் நகங்கள் முளைத்ததோ? பூக்களும் ரத்தம் சிந்துதே. அரிவாள்களும், தீவட்டிகளும் ஆங்காரத்தோடும், ஆவேசத்தோடும் தேசமெங்கும் ஆர்ப்பரித்து அலைகின்றன. மனிதக் குருதி ருசிக்க…

Read More