நூல் அறிமுகம்: ஈரோடு கதிரின் திரை எனும் திணை – விஜிரவி

ஈரோடு கதிர் அவர்கள் எழுத்தாளர், பேச்சாளர், மனிதவள மேம்பாட்டாளர், பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஒரு படைப்பாளர். இதுவரை மொத்தம் ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது மூன்றாவது…

Read More

நூல் விமர்சனம்: பிரபஞ்சனின் நிகழ் உலகம் – விஜி ரவி

மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை, மனிதநேயத்தின் மகத்துவத்தை தன் கதாபாத்திரங்களின் மூலம் அழகாக படம் பிடித்து காட்டுபவர் பிரபஞ்சன். நிகழ்உலகம் தொகுப்பில் “மனுஷி” சிறுகதையில் ஒரு பசுமாட்டின்…

Read More

நூல் விமர்சனம்: தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – விஜி ரவி

கொட்டுமேளம் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் இருக்கின்றன. வர்ணனைகள் அதிகமின்றி கதாபாத்திரங்களின் சுவையான உரையாடல் வழியே ஒரு தனி உலகையே நம் கண்முன் படைத்திருக்கிறார் ஆசிரியர்.…

Read More

நூல் அறிமுகம்: யசோதா பழனிசாமியின் பூவரசி – விஜிரவி

சிறுகதை வாசிப்பது ஒரு சுகமான அனுபவம். அதுவும் ஒரு சிறுகதைத் தொகுப்பே கையில் கிடைத்தால், பலவித வண்ணங்களில் கண்களுக்கு விருந்தளித்து , விதவித நறுமணத்துடன் மனதையும் கொள்ளை…

Read More