சிறுகதையின் பெயர்: சாவக்கட்டு

புத்தகம் : ஏழாவது அறிவு

ஆசிரியர் : அக்குஹீலர் அ.உமர்பாரூக்

வாசித்தவர்: பு.கி.புவனேஸ்வரிதேவி (ss 197/2)

 

[poll id=”124″]

 

இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.

12 thoughts on “பேசும் புத்தகம் | அக்குஹீலர் அ.உமர்பாரூக் சிறுகதை *சாவக்கட்டு* | வாசித்தவர்: பு.கி.புவனேஸ்வரிதேவி (ss 197/2)”
  1. அருமையான சிறுகதை மனமார்ந்த வாழ்த்துக்கள்

  2. சிறப்பான சிறு கதை அருமையான வாசிப்பு வாழ்த்துகள்

  3. சேவல் பந்தயத்தை நேரில் பார்த்தது போல் நன்றாக வாசித்தீர்கள் கதையும் நன்றாக இருந்தது வாசித்ததும் அருமையாக இருந்தது நன்றி தோழர்

  4. சிறந்த உச்சரிப்பு.கதை சொல்லிய விதம் அருமை.வாழ்த்துக்கள்.

  5. மிகச் சிறப்பான வாசிப்பு. தேவையான இடங்களில் குரலின் ஏற்ற இறக்கம் கதையை களத்தில் பார்த்தது போன்ற உணர்வை தந்தது வாழ்த்துக்கள் அக்கா.

  6. அருமையான சிறுகதை..
    புவனேஸ்வரி சகோ, இடத்திற்கு தகுந்த ஏற்ற இறக்கமுடன் உள்ள உங்கள் வாசிப்பு கதைக்கு உயிர் கொடுத்துள்ளது.. வாழ்த்துக்கள்.

    என்னுடைய பால்ய நண்பன் (மாமா வீட்டு நாய்) பெயரும் பொன்னி தான்.

  7. அருமையான சிறுகதை..
    புவனேஸ்வரி சகோ, இடத்திற்கு தகுந்த ஏற்ற இறக்கமுடன் உள்ள உங்கள் வாசிப்பு கதைக்கு உயிர் கொடுத்துள்ளது.. வாழ்த்துக்கள்.

    என்னுடைய பால்ய நண்பன் (மாமா வீட்டு நாய்) பெயரும் பொன்னி தான்.

    1. சிறப்பான வாசிப்பு தோழர். வாழ்த்துகள்

  8. சிறந்த கதை தேர்வு… அருமையான குரல் வளம்… தெளிவான உச்சரிப்பு…

    வெறியை வெற்றிக்கொண்ட அன்பு…

    வாழ்த்துகள் தோழர்…👍👍👍🎉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *