சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 9 – என்.குணசேகரன்

நாடுகள் ஏன் தோல்வி அடைகின்றன? இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஒரு இணைய நிகழ்வில் பேசுகிறபோது “தோல்வி அடைந்த ஒரு நாடு,இலங்கை” என்று தனது நாட்டைப்…

Read More

இசை வாழ்க்கை 87: உன்னைத் தானே கானம் தேடுதே… – எஸ் வி வேணுகோபாலன்

‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்றானே மகாகவி, எப்பேற்பட்ட தீர்மானமான பிரகடனம் இது! இதற்கு…

Read More

சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 8 – என்.குணசேகரன்

மார்க்ஸ் இந்திய சமூகத்தை “அழிக்க” விரும்பினாரா? என்.குணசேகரன் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு , மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றார்.ஏற்கெனவே இங்கிலாந்தின் பல்வேறு…

Read More

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 9 – முனைவர். பா. ராம் மனோகர்

அற்புத அலையாத்தி காடுகள்! அபாய மீட்பு இயற்கை அமைப்புகள்!! இயற்கை சீற்றம், புயல், ஆபத்துகள் அதிகம் வர வாய்ப்புகள் உள்ள கடற்கரை பகுதியில் அலையாத்தி என்ற சதுப்பு…

Read More

சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 7 – என்.குணசேகரன்

மார்க்சின் கருத்தை ஏன் திரிக்கிறார்கள் ? என்.குணசேகரன் ரஷ்யா – உக்ரைன் போர் தெற்காசிய நாடுகளில், கடுமையான பொருளாதார பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. உணவு மற்றும் ஆற்றல் பற்றாக்குறை…

Read More

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 8 – முனைவர். பா. ராம் மனோகர்

இந்திய பெருங்கடல் கழிவுகளும்! ஈடில்லா பொருளாதார இழப்புகளும்! முனைவர். பா. ராம் மனோகர். கடல் என்பது நம்மில் பெரும்பான்மை மக்கள் பார்வையில் ஒரு நீல வண்ண அழகான…

Read More

கல்வி சிந்தனையாளர்- 10: ஆனி சலிவன். – இரா.கோமதி

1866 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் மாசிசூசிட்ஸ் மாகாணத்தில் பீடிங் மலைகளில் ஆனி சலிவன் பிறந்தார். ஜோஹானா மான்ஸ்பீல்டு சலிவன் தான் இவரது இயற்பெயர். பின்…

Read More

தொடர் 33: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

ஸ்காண்டிநேவியன் சினிமா. நார்வே டென்மார்க்- ஸ்வீடன் நமது பயாஸ்கோப்காரன் ஸ்காண்டிநேவியப் பகுதிக்குள் வந்துவிட்டான். நார்வே, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் நாடுகளைக் கொண்ட ஸ்காண்டிநேவியப் பகுதிக்குள் வந்திறங்கியதுமே அவனது…

Read More

நிரல்களின் நிழல்கள்: தொடர் 1 – நவநீதன்

இராஜீவ் காந்தி சாலை…. “ராஜீவ்காந்தி சாலை” நாவலை வாசிக்க ஆரம்பித்து அடுத்த நாள் காலை ஆபிஸ்க்கு திருவான்மியூர் இரயில் நிலையத்திலிருந்து காரப்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அது விவரித்த…

Read More