கவிதை : புதிய நீதி – கௌ. ஆனந்தபிரபு

தேர்க்கால்களில் அடித்து கன்றைக் கொன்றதறிந்து ஆராய்ச்சி மணியடிக்க ஓடி வந்தது பசு. அங்கு மணியைக் காணவில்லை. திகைத்துப்போனபசு அங்கிருந்த காவலர்களிடம் இது குறித்துப் புகாரிட்டது. மேலிடத்திற்குத் தெரிந்தால்…

Read More

கௌ.ஆனந்தபிரபு கவிதைகள்

1 வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமை சாமிவந்து தெருவுக்கே குறிசொல்லும் அவளிடம் எந்தச்சாமியும் சொல்லவில்லை குடித்துவிட்டு அடிக்கிற கணவனை திருத்துகிற வழியை.. 2 யாரென தெரியவில்லை. இரத்தச் சகதியில்…

Read More

கவிதை : சில காதல் குறிப்புகள் – கௌ.ஆனந்தபிரபு

1 ஒரே நிறத்தில் உடுத்தியிருக்கிறோம். ஸேம் ஸ்வீட்டென்று புன்னகைக்கிறாய். பக்கத்தில் முறைக்கிறான் ஆபத்துதவி. 2 வளர்த்த பூனைக்குட்டி காணாமல் போனதென்று கதறியழுகிறாய். பூனைக்குட்டி இல்லையேயென்று நான் அழுகிறேன்.…

Read More