கவிதை : புதிய நீதி – கௌ. ஆனந்தபிரபு
தேர்க்கால்களில் அடித்து கன்றைக் கொன்றதறிந்து ஆராய்ச்சி மணியடிக்க ஓடி வந்தது பசு. அங்கு மணியைக் காணவில்லை. திகைத்துப்போனபசு அங்கிருந்த காவலர்களிடம் இது குறித்துப் புகாரிட்டது. மேலிடத்திற்குத் தெரிந்தால்…
Read Moreதேர்க்கால்களில் அடித்து கன்றைக் கொன்றதறிந்து ஆராய்ச்சி மணியடிக்க ஓடி வந்தது பசு. அங்கு மணியைக் காணவில்லை. திகைத்துப்போனபசு அங்கிருந்த காவலர்களிடம் இது குறித்துப் புகாரிட்டது. மேலிடத்திற்குத் தெரிந்தால்…
Read More1 வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமை சாமிவந்து தெருவுக்கே குறிசொல்லும் அவளிடம் எந்தச்சாமியும் சொல்லவில்லை குடித்துவிட்டு அடிக்கிற கணவனை திருத்துகிற வழியை.. 2 யாரென தெரியவில்லை. இரத்தச் சகதியில்…
Read More1 ஒரே நிறத்தில் உடுத்தியிருக்கிறோம். ஸேம் ஸ்வீட்டென்று புன்னகைக்கிறாய். பக்கத்தில் முறைக்கிறான் ஆபத்துதவி. 2 வளர்த்த பூனைக்குட்டி காணாமல் போனதென்று கதறியழுகிறாய். பூனைக்குட்டி இல்லையேயென்று நான் அழுகிறேன்.…
Read More