நடிகர் விவேக் இரங்கற்பா: நீ நட்டது மரங்களை அல்ல….. மனித நேயத்தை – ஆதித் சக்திவேல்

நடிகர் விவேக் இரங்கற்பா: நீ நட்டது மரங்களை அல்ல….. மனித நேயத்தை – ஆதித் சக்திவேல்

கறுப்பிலும் வெள்ளையிலும் கோடி கோடியாய் வாங்கும் நடிகருள் கோடி மரம் இம்மண்ணில் நடுவேன் என தேடித் தேடி இடம் பிடித்து ஓடி ஓடி நட்டு நீர் வார்த்தவனே இன்று அழுது கொண்டிருக்கும் அம்மரங்களுக்கு நாங்கள் ஊற்றுவது தண்ணீர் அல்ல எங்கள் கண்ணீர்…
விவேக் இரங்கற்பா: விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – பா. அசோக்குமார்

விவேக் இரங்கற்பா: விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – பா. அசோக்குமார்

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை..... "இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பாலு" என்ற வசனத்தில் உன்னுள் விழுந்த ரசிகன் நான்... இயக்குநர் இமயத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு சிரிப்பு சிகரமாய் உயர்ந்து நிற்கும் உத்தமரே... சிரிக்க வைக்கும் பணியில் சிந்திக்க வைக்கும் பாணியைப் புகுத்தி அசத்திக்…
தமிழ் மக்களின் வாழ்வோடு உன் நகைச்சுவை, தமிழ் எப்போதும் கலந்திருக்கும் நண்பா – ஓவியன் இரவிக்குமார்

தமிழ் மக்களின் வாழ்வோடு உன் நகைச்சுவை, தமிழ் எப்போதும் கலந்திருக்கும் நண்பா – ஓவியன் இரவிக்குமார்

1980-83 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்தபோது, கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் மூத்தவர் விவேக். ஓவியர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், நாடகக் கலைஞர்கள் என்று இருந்த அப்போதைய கல்லூரியின் கலைக்குழுவில்தான் விவேக்கோடு நிறைந்த நட்பு. அதற்கும் முன்னால் விவேக்கின்…