Posted inBook Review
தனியள் – காலத்திற்கேற்ற கவிதை புத்தகம் இது…!
நூலாசிரியர் : எழுத்தாளர் தி.பரமேசுவரி . இவர் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் , கவிதை நூல்களையும் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழாசிரியராகப் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். தமிழக வரலாற்றில் முக்கிய நபராக விளங்கும்…