Subscribe

Thamizhbooks ad

Tag: Padmarajan Films

spot_imgspot_img

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள் முடிவுரை”- 22

  பிரயாணம், இதா இவிடே வரே, நட்த்திரங்களே காவல், ராப்பாடிகளுடே கதா, ரதி நிர்வேதம், சத்திரத்தில் ஒரு ராத்திரி, ஷாலினி என்டே கூட்டுகாரி, வாடகைக்கு ஒரு ஹிருதயம் போன்ற திரைக்கதைகளை எழுதிக் கொடுத்த பிறகு...

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 20

  மனம் முழுக்க ஷோபனா நிறைந்து ததும்பி நின்றதனால் ‘ இந்தலே ‘ எனக்கு மறக்கவே முடியாத படம். அப்படி நிறைந்து நின்றதற்கு அந்த கேரக்டர் தான் காரணம் என்பது பின்னால் புரிந்தது. அந்த...

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 16 ( தூவானத் தும்பிகள்)

  அது ஒரு குன்றுப் பகுதி. மனித சஞ்சாரம் குறைவு. பின்னணியில் சற்று தூரத்தில் அவர்கள் தங்கிக் கொள்கிற சிதிலமடைந்த குடிசை தெரிய, ஜெயக் கிருஷ்ணனும் கிளாராவும் வெட்டவெளி இரவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  அதை மீறி...

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 15

  நான் எழுதியவாறு தொடர்கிற கட்டுரைகள் பத்மராஜன் படங்களைப் பற்றின விமர்சனம் அல்ல. ஒரு படம் வெளியாகி பல வருடங்களுக்குப் பின்னர் எழுதப்படுகிற இவைகளில் நான் இதன் கதையைக் கூறாமல் தலையொன்றும் வாலொன்றுமாக சொல்லிக்...

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 12

  நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள் படத்தைப் பற்றி இரண்டு அத்தியாயங்களாக எழுதினேன். இன்னும் சொல்லாமல் விடுபட்டதாக பல விஷயங்கள் தோன்றியதே தவிர, அதிகம் எழுதியதாக படவில்லை. பத்மராஜன் தனது திரைக்கதைகளில் அவ்வளவு வைத்திருக்கிறார்...

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 9

  எனக்கு ஒரு சந்தேகம். பறந்து பறந்து பறந்து படத்தில் நாயகியின் வருகைக்கு எதற்கு இவ்வளவு பில்டப்? அவர் அந்தக் கதைக்கு வந்து சேருவதற்கே அவ்வளவு நேரமாகும். நிகழ்ந்து கொண்டிருக்கிற கதை அவருக்காக தான் காத்துக்...

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 6

பத்மராஜன் பல படங்களை செய்திருக்கிறார். நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அவைகள் எல்லாமுமே பிடித்த படங்களுமே கூட. ஆனால் அவரது பெயரைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு கள்ளன் பவித்ரன் தான் முதலில் நினைவுக்கு வரும்....

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

    அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப்...

தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

      கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள் காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – நீலப்பூ – ரா. பி. சகேஷ் சந்தியா

      கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கும் நீலப்பூ விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நீலப்பூ நாவல்...

அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      சோஷலிச சமுதாயக் கனவு ‘கோடிக்கணக்கான பெண்களுக்கு வீட்டு அடுப்படி என்பது தடபுடலான முறைகளைக்...
spot_img