மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள் முடிவுரை”- 22

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள் முடிவுரை”- 22

  பிரயாணம், இதா இவிடே வரே, நட்த்திரங்களே காவல், ராப்பாடிகளுடே கதா, ரதி நிர்வேதம், சத்திரத்தில் ஒரு ராத்திரி, ஷாலினி என்டே கூட்டுகாரி, வாடகைக்கு ஒரு ஹிருதயம் போன்ற திரைக்கதைகளை எழுதிக் கொடுத்த பிறகு தான் அவருக்கு படத்தை இயக்குகிற வாய்ப்பு…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 20

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 20

  மனம் முழுக்க ஷோபனா நிறைந்து ததும்பி நின்றதனால் ‘ இந்தலே ‘ எனக்கு மறக்கவே முடியாத படம். அப்படி நிறைந்து நின்றதற்கு அந்த கேரக்டர் தான் காரணம் என்பது பின்னால் புரிந்தது. அந்த கேரக்டர் அப்படி உறுதியாக நின்றமைக்கு திரைக்கதை…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 16 ( தூவானத் தும்பிகள்)

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 16 ( தூவானத் தும்பிகள்)

  அது ஒரு குன்றுப் பகுதி. மனித சஞ்சாரம் குறைவு. பின்னணியில் சற்று தூரத்தில் அவர்கள் தங்கிக் கொள்கிற சிதிலமடைந்த குடிசை தெரிய, ஜெயக் கிருஷ்ணனும் கிளாராவும் வெட்டவெளி இரவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  அதை மீறி ஒரு மனித வீறிடல்…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 15

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 15

  நான் எழுதியவாறு தொடர்கிற கட்டுரைகள் பத்மராஜன் படங்களைப் பற்றின விமர்சனம் அல்ல. ஒரு படம் வெளியாகி பல வருடங்களுக்குப் பின்னர் எழுதப்படுகிற இவைகளில் நான் இதன் கதையைக் கூறாமல் தலையொன்றும் வாலொன்றுமாக சொல்லிக் கொண்டிருக்கவும் முடியாது. அப்புறம் இதன் நோக்கமானது…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 12

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 12

  நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள் படத்தைப் பற்றி இரண்டு அத்தியாயங்களாக எழுதினேன். இன்னும் சொல்லாமல் விடுபட்டதாக பல விஷயங்கள் தோன்றியதே தவிர, அதிகம் எழுதியதாக படவில்லை. பத்மராஜன் தனது திரைக்கதைகளில் அவ்வளவு வைத்திருக்கிறார் என்பது தான் நான் சொல்ல வருவதின்…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 9

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 9

  எனக்கு ஒரு சந்தேகம். பறந்து பறந்து பறந்து படத்தில் நாயகியின் வருகைக்கு எதற்கு இவ்வளவு பில்டப்? அவர் அந்தக் கதைக்கு வந்து சேருவதற்கே அவ்வளவு நேரமாகும். நிகழ்ந்து கொண்டிருக்கிற கதை அவருக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறது என்பதும் நமக்கு புரிந்து…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 6

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 6

பத்மராஜன் பல படங்களை செய்திருக்கிறார். நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அவைகள் எல்லாமுமே பிடித்த படங்களுமே கூட. ஆனால் அவரது பெயரைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு கள்ளன் பவித்ரன் தான் முதலில் நினைவுக்கு வரும். அதுவும் பிற்காலத்தில் நான் அவ்வப்போது இந்தப் படத்தைப்…