தடுப்பூசியும் காப்புரிமையும் – பேரா.பிரபாத் பட்நாயக் | தமிழில் : எஸ்.சுகுமார்

தடுப்பூசியும் காப்புரிமையும் – பேரா.பிரபாத் பட்நாயக் | தமிழில் : எஸ்.சுகுமார்

கோவிட் 19 தொற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அங்கீகாரம் கொடுப்பதற்கு முன்னரே அக்டோபர் 2, 2020ல் இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் இந்த தொற்றுநோய்க்கான புதிய கண்டுபிடிப்பு மருந்திற்கு காப்புரிமை என்ற சட்டத்திலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று உலக வர்த்தக சபையிடம் முறையிட்டன.…
ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்காக இந்திய உணவுப் பொருளாதாரத்தைத் திறந்து விடுவது ஆபத்தானது – பேராசிரியர் பிரபாத் பட்நாயக் (தமிழில் மு.மாரியப்பன்)

ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்காக இந்திய உணவுப் பொருளாதாரத்தைத் திறந்து விடுவது ஆபத்தானது – பேராசிரியர் பிரபாத் பட்நாயக் (தமிழில் மு.மாரியப்பன்)

  மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் மூன்று அவசரச் சட்டங்கள் மூலமாக, இந்திய விவசாயத்தை உலகளாவிய வணிகத்திற்குத் திறந்து விடுவதற்காகச் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கையும், உள்நாட்டுத் தேவைக்கான உணவின் அளவைக் குறைத்துவிடும்.  உலகின் பெருநகரமுதலாளித்துவம் வியாபித்திருக்ககூடிய குளிர் பிரதேசங்களில் வளர்க்கவே முடியாத அல்லது…