இரா.மதிராஜ் கவிதைகள்

இதயத் துடிப்பு நிற்கும் போது மட்டுமல்ல, உன் நினைவுகள் மறக்கும் போதும் மரணிக்கிறேன். கண்ணிலிருந்து வரும் கண்ணீரும் எரி தணலாய் கொதிக்கிறது, உன்னைப் பற்றிய செய்திகளே இன்னும்…

Read More

ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்

தார்ச்சாலைகள் நவீனமாக மாறும்போது – வேரோடு பிடுங்கியெறியப்படும் மரங்களின் நிழல்கள் எங்கு எப்படி உருமாற்றமடைந்திருக்குமென விடைகளைத்தேடியதில் நீண்டநாட்கள் திட்டமிட்டு வெட்டியமரங்கள் விழும்போது உயிரையும் உறவுகளையும் அதன் கனவுகளையும்…

Read More

தர்மசிங் கவிதைகள்

வேடங்கள் ************* கொதிக்கும் வெயிலை வலைக்குள் அடைத்து நடுங்கும் குளிரை நயமாய் துரத்துவோம் என்றீர்கள் மழையின் வேர்களை நடவு செய்யும் முறையை மழலைப் பருவத்திலேயே புத்திக்குள் புகுத்துவோம்…

Read More

பொக்கை (கள்) கவிதை – சாந்தி சரவணன்

அலாரம் அடித்தது போல் ஆதவன் உதயமாகிவிடுகிறான் யுகங்களாய் நகர்கின்றன நொடிகள்! எப்படிக் கழிப்பது இந்த பகற்பொழுதை என்பதே அவர்களின் அச்சம்! இரவுப் பொழுதில் வராத தூக்கத்தை ஏமாற்றி…

Read More