ஞானம் கவிதை – ச. லிங்கராசு

பயிர் வளர்க்க ஆசைப்பட்டேன் பயிர் வளர்த்தேன் கூடவே களை வளர்ந்து நின்றதனால் களை இழந்தேன் களை அழிக்க முயன்றேன் பயிர் இழந்தேன் உயிர் நிலைக்க ஆசைப்பட்டேன் உண்டு…

Read More

கிழிந்த முகத்திரை கவிதை – ச.லிங்கராசு

முகத்திரையை ஒதுக்கும் உங்கள் எண்ணத்தில் உங்கள் முகத்திரை கிழிந்ததே உலகளவில் அறிவீர்களா? அறிந்தும் அறியாததைப் போல் பாவனை செய்வதே உங்கள் அரசியல் மக்களையே நினைக்காது மதங்களை மோத…

Read More

ஆடும் வரை ஆடட்டும் கவிதை – ச.லிங்கராசு

வேடிக்கை ஆட்சியில்விநோத சட்டங்கள் வாடிக்கை இவருக்கு வாடுகிறார் மக்களும் புதிய கல்வியாம் புதுமை திட்டமாம் அதிகார துணிச்சலில் அமைத்திடவே முனைகிறார் ஒரு நாடு மொழிஒன்றே ஓங்கியே ஒலிக்கிறார்…

Read More

அகராதியால் அவஸ்தை கவிதை – ச.லிங்கராசு

‘சுவற்றிலேயே எழுதாதே’ என்று அந்த சுவற்றிலேயே எழுதும் திறமைசாலிகள் அல்லவோ நாம் மதுவும் புகையும் உடல் நலனைக் கெடுக்கும் என்று எழுதும் நாம் வாழ்க்கை ஏழைகளுக்குக் கேடு…

Read More