எழுத்தாளர் சுந்தர ராமசாமி (Writer Sundara Ramasamy) யின் 'நாடார் சார்' (Nadar Sir Story) சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘நாடார் சார்’ சிறுகதை

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் 'நாடார் சார்' சிறுகதையை முன்வைத்து நினைவு மலரில் நீங்காத மணம் - மணி மீனாட்சிசுந்தரம். ஒரு மாணவனின் பள்ளி வாழ்க்கைக்குப் பிறகு கால ஓட்டத்தில் அவன் என்னவாக இருக்கிறான் என்பது அவனது கற்றலின் வெற்றியாக இருப்பதைப் போலவே,…
எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் (Sundara Ramasamy) 'எங்கள் டீச்சர்' சிறுகதை (Engal Teacher Short Story) - https://bookday.in/

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் (Sundara Ramasamy) ‘எங்கள் டீச்சர்’ சிறுகதை

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் (Sundara Ramasamy) 'எங்கள் டீச்சர்' சிறுகதை ஒரு கனவு ; ஒரு போராட்டம்; ஒரு பழி. -மணி மீனாட்சிசுந்தரம் கால வெள்ளம் எல்லா நினைவுகளையும் மூழ்கடித்து விடுவதில்லை.சில நினைவுகள் கரையை மீறிய வெள்ளமாய் நிகழ்காலத்துச் சுழிப்புகளின் மேலேறி…
நூல் அறிமுகம்: தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய *தோட்டியின் மகன்* – மதுமிதா கோபிநாத்

நூல் அறிமுகம்: தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய *தோட்டியின் மகன்* – மதுமிதா கோபிநாத்

நூல்: தோட்டியின் மகன்  ஆசிரியர்: தகழி சிவசங்கரப்பிள்ளை, தமிழில் சுந்தர ராமசாமி வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் பக்கம்: 173 விலை: 195 காலைக் கடனுக்கு மட்டுமே கழிவறையைத் தேடுவோருக்கும்.. மொத்தப் பிறவிக் கடனையே கழிவறைக்குள் தேடுவோருக்குமான முரண்பட்ட வாழ்வியல் கூறுகளில் படிந்திருக்கும்…
நூல் அறிமுகம்: தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய *தோட்டியின் மகன்* – மதுமிதா கோபிநாத்

நூல் அறிமுகம்: தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய *தோட்டியின் மகன்* – மதுமிதா கோபிநாத்

நூல்: தோட்டியின் மகன்  ஆசிரியர்: தகழி சிவசங்கரப்பிள்ளை, தமிழில் சுந்தர ராமசாமி வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் பக்கம்: 173 விலை: 195 ஒரு தோட்டியின் மகன் தோட்டியாக கூடாது என்கிற சுடலைமுத்துவின் ஆசை/ஏக்கம் தான் "தோட்டியின் மகன்". தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய…
நூல் அறிமுகம்: “தோட்டியின் மகன்” – மிஸ்ரா ஜப்பார்

நூல் அறிமுகம்: “தோட்டியின் மகன்” – மிஸ்ரா ஜப்பார்

"தோட்டியின் மகன்" வாசித்து மீள்கிறேன். தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகனை சுந்தர ராமசாமி மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளார். காலச்சுவடு பதிப்பகத்தின் நவீன இந்திய கிளாசிக் நாவல் வரிசையில் சிறப்பிடம் பெறும் தோட்டியின் மகனை வாசித்து முடித்த போது…
பேசும் புத்தகம் | சுந்தர ராமசாமி சிறுகதைகள் *சீதை மார்க் சீயக்காய்தூள் * | வாசித்தவர்: கார்த்திகேயன் (Ss 201)

பேசும் புத்தகம் | சுந்தர ராமசாமி சிறுகதைகள் *சீதை மார்க் சீயக்காய்தூள் * | வாசித்தவர்: கார்த்திகேயன் (Ss 201)

சிறுகதையின் பெயர்: சீதை மார்க் சீயக்காய்தூள் புத்தகம் : சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஆசிரியர் : சுந்தர ராமசாமி வாசித்தவர்: கார்த்திகேயன் (Ss 201)   [poll id="139"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல்…