குளிர்பதன பயணமும் கொரோனா பரவலும் – இரா.இரமணன்

குளிர்பதன பயணமும் கொரோனா பரவலும் – இரா.இரமணன்

செப்டம்பர் ஏழாம் தேதி முதல் நான்காம் நிலை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக கட்டுப்படுத்தும் மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில் திரளான மக்கள் கூடும் வாய்ப்பு உள்ளது. அதனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகும் அபாயம் உள்ளது. குறிப்பாக சீலிடப்பட்ட ஜன்னல்கள்,…
பிரிட்டிஷ் புத்தக நிறுவனம் புளூம்ஸ்பர்ரி வெளியீடான  தில்லி கலவரம் தொடர்பான புத்தகம்  வெளியிடப்படாமலேயே திரும்பப்பெறப்பட்டது – தமிழில்: ச.வீரமணி

பிரிட்டிஷ் புத்தக நிறுவனம் புளூம்ஸ்பர்ரி வெளியீடான தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வெளியிடப்படாமலேயே திரும்பப்பெறப்பட்டது – தமிழில்: ச.வீரமணி

புதுதில்லி: ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்களின் கூற்றுக்களின்படி வெளியாகவிருந்த தில்லி கலவரங்கள் தொடர்பான ‘பிரிட்டிஷ் பப்ளிஷர்ஸ்’ வெளியிட்ட புத்தகம், அது தொடர்பாக கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, புத்தக நிறுவனம் அதனை வெளியிடாமலேயே திரும்பப் பெற்றது. வடகிழக்கு தில்லியில் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள்…
சென்னையும், நானும் – 1 | வி. மீனாட்சி சுந்தரம்

சென்னையும், நானும் – 1 | வி. மீனாட்சி சுந்தரம்

சொர்க்கமேயானாலும் நம்மூர் போல் வருமா! நான் சென்னையின் ஆன்ம அழகைப்பற்றி எழுதுமுன் சென்னை வாசியாவதற்கு  முன்னர்  நான் வாழ்ந்த ஊர்களின் தோற்ற அழகினை சொல்ல வேண்டும். அதென்ன? ஆன்ம அழகு, தோற்ற அழகு என  நீங்கள் வினவலாம்! சென்னையின் ஆன்மாவாக இருக்கிற…
மெஜுரா நகரிலிருந்து மதுரை வரையில்… (ஊர்ப்பெயர் ஆங்கில எழுத்துத் திருத்தம் தொடர்பாக) – அ.குமரேசன்

மெஜுரா நகரிலிருந்து மதுரை வரையில்… (ஊர்ப்பெயர் ஆங்கில எழுத்துத் திருத்தம் தொடர்பாக) – அ.குமரேசன்

வீட்டுக்கு வருகிற பெரியவர்கள் என் தந்தையிடம் கேட்பார்கள்: “என்ன நேத்திக்கு மெஜுரா போயிருந்தீங்க போல இருக்கு?” அவரும் பதில் சொல்வார்: “ஆமா. மெஜுராவிலேயிருந்துதான் இதை வாங்கிட்டு வந்தேன்.” அவர்கள் மெஜுரா என்று குறிப்பிட்டது மதுரையை. எனக்குக் குழப்பமாக இருக்கும். மதுரையை ஏன்…
திருப்பூரில் தமிழறிஞர் மரணம்  – டாக்.கி.நாச்சிமுத்து

திருப்பூரில் தமிழறிஞர் மரணம் – டாக்.கி.நாச்சிமுத்து

திருப்பூரில் தமிழறிஞர் மரணம். புலவர் மணியன் தன் 84ம் வயதில் திருப்பூரில் மரணம்  அடைந்தார். புற்று நோயால் அவதிப்பட்டவருக்கு விடுதலை கொரானா காலத்தில் வாய்த்தது. அரசு ஆதரவு கிடைக்காமல் நல்ல தமிழறிஞர்கள் திருமடங்களையும் புரவலர்களையும் நாடிச்சென்று தம்புலமையை வெளிப்படுத்த முயன்று உரிய…
இடது ஏராளமாக இழக்கிறது. ஆனால் சிலசமயம் நாம் வெல்கிறோம் -லிசா ஃபெதர்ஸ்டோன் (தமிழில்: கி.ரா.சு.)

இடது ஏராளமாக இழக்கிறது. ஆனால் சிலசமயம் நாம் வெல்கிறோம் -லிசா ஃபெதர்ஸ்டோன் (தமிழில்: கி.ரா.சு.)

அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் இப்போது மிகவும் இருண்ட காலம்.  ஆனால் கடந்த இரண்டு வாரங்கள் நமக்குக் கொஞ்சம் நம்பிக்கைக்காக காரணத்தைத் தருகின்றன.  நகரங்கள் பணத்தைக் காவலர்களிடமிருந்து பொதுச்சேவைகளுக்குத் திருப்பிவிட உறுதி கொள்கின்றன, வன்முறைக் காவலர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள், கடந்த வாரத்…
பிரதமர் அவர்களே, மனம் திறந்து பேசுங்கள் – அன்வேஷ் சத்பதி (தமிழில்:தா.சந்திரகுரு)

பிரதமர் அவர்களே, மனம் திறந்து பேசுங்கள் – அன்வேஷ் சத்பதி (தமிழில்:தா.சந்திரகுரு)

நரேந்திர மோடிக்கு 17 வயது இளைஞன் எழுதிய கடிதம் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ள மக்கள், உங்கள் மீது அதிருப்தி அடையும் போது, உங்களை விமர்சிப்பதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ளனர். உங்கள் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பேசியதற்காக, உங்களை விமர்சிப்பதாக சிலர் என்னைக் குறை கூறுவதுண்டு.…
அஞ்சலி: நீதியரசர் ஹோஸ்பெட் சுரேஷ் – மனித உரிமைகள் காவலர் (தமிழில்: கமலாலயன்)

அஞ்சலி: நீதியரசர் ஹோஸ்பெட் சுரேஷ் – மனித உரிமைகள் காவலர் (தமிழில்: கமலாலயன்)

Justice Hosbet Suresh – A Champion of Human Rights    (1929-2020)     Front Line –June 12,2020 LYLA BAVADAM    ‘நீதியரசர்ஹோஸ்பெட்சுரேஷ்- மனிதஉரிமைகள்காவலர்’                        …
அரசின் தலையீடு பொருளாதாரத்தைக் காப்பாற்றும், உங்களை அல்ல (தமிழில்: தா. சந்திரகுரு)

அரசின் தலையீடு பொருளாதாரத்தைக் காப்பாற்றும், உங்களை அல்ல (தமிழில்: தா. சந்திரகுரு)

இந்த தொற்றுநோய்க்கான சீனாவின் எதிர்வினை ட்ரம்ப்பிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. மிகவும் வலுவான பொது சுகாதார எதிர்வினை சீனாவிடம் இருந்தாலும், அங்கே ஏழைகளுக்கு மிகச்சிறிய அளவிலேயே உதவி இருந்தது. நவீன தாராளமயத்திற்கு முரணாக வலுவான அரசுகள் நிற்காது என்பதையும், மாறாக, அதுவே…