Posted inPoetry
கவிஞரின் வசந்தகுமாரனின் கவிதைகள்
ஒரு பறவையை வரைவதற்குமுன் ஒரு கூட்டை வரைந்துவிடு. பாவம் எங்கு போய்த் தங்கும் அந்தப் பறவை? ************* உணவு விடுதியின் சமையலறை போன்றது மனிதனின் மறுபக்கம். *************** பறவையைவிடவும் அழகு உதிர்ந்து கிடக்கும் இறகு. ******************* உதிர்ந்த இறகுகளைச் சேகரித்தவாறே தொடுவானம்…