நூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…! – மோசஸ் பிரபு

கொராணா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் பசியால் மரணிக்கிறார்கள், வேலையிழக்கிறார்கள், குழந்தையின் கண்ணெதிரே தாய் மடிவதும் தாயின் மடியில் உணவின்றி குழந்தை மரணிப்பதும்…

Read More

ஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்)

நாவல் கொரானோ வைரஸ் என்பது நமது தேர்வு முறைகளை சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான சக்தியை உருவக்குவதற்கான ஒரு சரியான தருணம் கொரோனா வைரஸ் கொள்ளை நோய் பீடித்திருப்பதற்கு…

Read More

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பூமணி ”சர்க்கஸ் யானை முக்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பது மாதிரிதான் சிறுகதை எழுதுவது.சிறிய பரப்புக்குள் அனைத்தையும் சொல்லியாக வேண்டும்.அது என்னால் இப்போது முடிவதில்லை.மேலும் அனுபவங்களின் குறிப்பிட்ட நிகழ்வுகளை மட்டும்தான்…

Read More

பன்முகத் திறன் கொண்ட பண்பட்ட தலைவர் தோழர் கே.வி. – ஜி.ராமகிருஷ்ணன்

பல ஆண்டுகாலமாக தோழர் கே. வரதராசனோடு இணைந்து பழகிப் பணியாற்றியவன் என்கிற முறையில் அவர் இப்போது நம்முடன் இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. தோழர் கே.…

Read More

புலம்பெயர் தொழிலாளர்களும் பணம் படைத்தவர்களின் நன்னெறி பொருளாதாரமும் – பி.சாய்நாத் {தமிழில் : ராம்}

புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான அப்பட்டமான குரூரமான இந்திய சமூகத்தின் அக்கறையின்மையை இந்த ஊரடங்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது “இரவு 7 மணி முதல் காலை 7…

Read More

இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

இசை குறித்த கட்டுரை என்றாலே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்று கடந்த வாரம் வெளியான முதல் கட்டுரையை ஆர்வம் பொங்க வாசித்தவர்களுக்கு, நன்றி சொல்லவே (உனக்கு…

Read More

நூல் அறிமுகம்: பஷீர் நாவல்கள் – பெ. அந்தோணிராஜ்

“பஷீரின் நாவல்கள்’ எனும் இத்தொகுப்பில் ஏழு நாவல்கள் உள்ளன. ஒவ்வொரு நாவலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வைக்கம் முகமத் பஷீர் மிகச்சிறந்த மலையாள எழுத்தாளர். மிக…

Read More