நூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…! – மோசஸ் பிரபு

நூல் அறிமுகம்: முதலாளியமும் அதற்கு பிறகும்…! – மோசஸ் பிரபு

  கொராணா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் பசியால் மரணிக்கிறார்கள், வேலையிழக்கிறார்கள், குழந்தையின் கண்ணெதிரே தாய் மடிவதும் தாயின் மடியில் உணவின்றி குழந்தை மரணிப்பதும் ஒவ்வொரு நாளாய் கொடுமைகள் நடக்கும் இந்த வேளையிலும் சில மத நம்பிக்கையாளர்கள்…
ஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்)

ஆசிரியர்களை நம்ப ஒரு தருணம் – பேரா.கிருஷ்ணகுமார் (தமிழில் என்.மாதவன்)

  நாவல் கொரானோ வைரஸ் என்பது நமது தேர்வு முறைகளை சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான சக்தியை உருவக்குவதற்கான ஒரு சரியான தருணம் கொரோனா வைரஸ் கொள்ளை நோய் பீடித்திருப்பதற்கு மத்தியில் பொதுத்தேர்வு என்பது கற்பனை செய்துகூட பார்க்க இயலாத கடினமான ஒன்றாகும்.…
கொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech

கொரோனாவும் சித்த மருத்துவமும் | மருத்துவர் கு சிவராமன் | ku sivaraman speech

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about…
The politics of tamil short story (Poomani) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

  பூமணி ”சர்க்கஸ் யானை முக்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பது மாதிரிதான் சிறுகதை எழுதுவது.சிறிய பரப்புக்குள் அனைத்தையும் சொல்லியாக வேண்டும்.அது என்னால் இப்போது முடிவதில்லை.மேலும் அனுபவங்களின் குறிப்பிட்ட நிகழ்வுகளை மட்டும்தான் சிறுகதையில் சொல்ல முடிகிறது.பல்வேறு பாத்திரங்களை இயல்பாக நடமாடவிட்டு,பன்முகப்பட்ட அனுபவங்களைச் சித்தரிப்பதற்கு நாவல்…
பன்முகத் திறன் கொண்ட பண்பட்ட தலைவர் தோழர் கே.வி. – ஜி.ராமகிருஷ்ணன்

பன்முகத் திறன் கொண்ட பண்பட்ட தலைவர் தோழர் கே.வி. – ஜி.ராமகிருஷ்ணன்

  பல ஆண்டுகாலமாக தோழர் கே. வரதராசனோடு இணைந்து பழகிப் பணியாற்றியவன் என்கிற முறையில் அவர் இப்போது நம்முடன் இல்லை  என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. தோழர் கே. வரதராசன், தோழர். ஏ. கே. பத்மநாபன், தோழர். டி லட்சுமணன் ஆகிய…
புலம்பெயர் தொழிலாளர்களும் பணம் படைத்தவர்களின் நன்னெறி பொருளாதாரமும் – பி.சாய்நாத் {தமிழில் : ராம்}

புலம்பெயர் தொழிலாளர்களும் பணம் படைத்தவர்களின் நன்னெறி பொருளாதாரமும் – பி.சாய்நாத் {தமிழில் : ராம்}

  புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான அப்பட்டமான குரூரமான இந்திய சமூகத்தின் அக்கறையின்மையை இந்த ஊரடங்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது "இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசிய தேவைக்கன்றி வெளியில் நடமாடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது" -…
இன்றைய பள்ளிக்கல்வி சவால்களும் தீர்வுகளும் | முனைவர்.ஆர்.இராமானுஜம் | R Ramanujam

இன்றைய பள்ளிக்கல்வி சவால்களும் தீர்வுகளும் | முனைவர்.ஆர்.இராமானுஜம் | R Ramanujam

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about…
இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

இசை குறித்த கட்டுரை என்றாலே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்று கடந்த வாரம் வெளியான முதல் கட்டுரையை ஆர்வம் பொங்க வாசித்தவர்களுக்கு, நன்றி சொல்லவே (உனக்கு என் மன்னவா) வார்த்தை இல்லையே.... இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை...ஏனெனில் 'பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்'! 'பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக்…
நூல் அறிமுகம்: பஷீர் நாவல்கள் – பெ. அந்தோணிராஜ்

நூல் அறிமுகம்: பஷீர் நாவல்கள் – பெ. அந்தோணிராஜ்

  "பஷீரின் நாவல்கள்' எனும் இத்தொகுப்பில் ஏழு நாவல்கள் உள்ளன. ஒவ்வொரு நாவலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வைக்கம் முகமத் பஷீர் மிகச்சிறந்த மலையாள எழுத்தாளர். மிக எளிமையான மக்களின் புழங்குமொழியில் எழுதியவர், கேரள முஸ்லீம் மக்களின் வாழ்வை, மிக…