சிறுகதை: அறுபத்தி ஐந்து கிலோ வெள்ளி – இராமன் முள்ளிப்பள்ளம்

முதல் மருமகளும் மூன்றாம் மருமகளும் தனியாக கலந்து பேசினர் முதலில் மூத்தவள் பேசினாள். ‘’மாமியார் நமக்கு தெரியாமா பெரிசா பண்ணியிருக்காங்க.’’ ’’புரியல்லயே’’ ’’நம்ம ரெண்டு பேருக்கும் மத்தியிலே…

Read More

நூல் அறிமுகம்: கற்றாழை – கு. ஹேமலதா

பெண்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகள் பல வாசித்திருந்தாலும், சில கதைகள் மட்டுமே மனதிற்கு நெருக்கமாக அமைந்து விடுகிறது. அப்படி அமைந்து விட்டது ‘கற்றாழை ‘ சிறுகதை…

Read More

குடும்ப ஒற்றுமையின் அவசியம் கட்டுரை – இல.சுருளிவேல்

குடும்பத்தில் கணவன் மனைவி சண்டையில் வரும் சில சம்பவங்களை முக்கியமாக கோபத்தில் வரும் வார்த்தைகளை ஒரு தாளில் எழுதி வைத்து என்றாவது ஒரு நாள் அதனை அசை…

Read More

வேலை கவிதை – மு.அழகர்சாமி

அண்டை வீட்டுச் சேவலையும் அசந்து படுத்திருக்கும் மனைவியையும் எழுப்பிவிட்டு. அவசர கதியில் தொலைதூர அலுவலகப்பணிக்காக பயணம் தொடர்கிறது ஒவ்வொருநாளும்.. எங்க ஊருக்கு வரும் முதல் பேருந்தை பிடித்தால்தான்…

Read More

கண்ணீர்த் துளிகளின் கதை சிறுகதை – நந்தகுமார்

அன்றொரு நாள் ஞாயிற்றுக்கிழமை, விடுமுறையில் ஊருக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினேன். வீட்டிற்கு கிளம்பும் முன்பே பழம், காய் என்று மூட்டையை நிரப்பிக் கொடுத்து விட்டனர். மூட்டை…

Read More

காணாமல் போன புன்னகை சிறுகதை – சக்தி ராணி

‘லேட் ஆச்சே ஆபிஸ் போகணுமே…’ என்று அவசர அவசரமாகப் படுக்கையில் இருந்து எழுந்தான் ராம். அலாரம் வைத்த கைபேசியைத் தேடினான். படுக்கையில் இல்லை. அதைத் தேடுவதற்கும் அவனுக்கு…

Read More

கார்கவியின் கவிதைகள்

குருதிப் பூக்கள் ******************* இரத்தமும் சதையும் குழகுழப்பில் வழிந்த பூக்கள்..! குறைகளைச் சொல்லிக் கும்பிட்டுப் பிழைக்கும் குலப் பூக்கள்…! உடல் மொழியில் வலிகள் மறைத்த பூக்கள்..! உறுதியான…

Read More