#KalappaniyilCommunistgal #Communist #BookReview
காலத்துக்குத் தேவையான சிறந்த நூலாகும். இளந்தோழர்களுக்குப் பாடமாகவும் படிப்பினையாகவும் பயன்படும்; பாடுபட்ட முதிய தோழர்களுக்கு அங்கீகாரமாகவும் கருதப்படும். – ஆர். நல்லகண்ணு
பொதுவாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்ணற்ற தோழர்கள் களப்போராளியாக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து நடத்திய மார்க்சியப்போராளிகளாக இருந்ததும், இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை வருங்கால சந்ததியினருக்கு மட்டுமல்ல, இன்றைய தலைமுறையினருக்கும் கூட அறிவு புகட்டும் பணிகளாகும். இந்த புத்தகத்தை பாடநூல் போல படிக்க வேண்டும். – எஸ்.வி.ராஜதுரை
தொண்டர்களுக்கும் எதிர்காலத்துக்கும் வழிகாட்டும் விதமாக, காலத்தால் என்றென்றைக்கும் மாறையாத அரிய நூலாக இருக்கிறது. – தினத்தந்தி
இந்நூல் களப்பணியில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட கம்யூனிஸ்டுகளின் சித்திரமாகும். இந்நூலில் பேசப்பட்டுள்ள தோழர்கள் பெரும்பாலும் வறிய குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் செர்ந்தவர்கள். ஆனால் அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சி என்னும் இழையால் நெய்யப்பட்டவர்கள். – து. ரவிக்குமார்.
CPIM மூத்த தோழர்களைப் பற்றிய மிகவும் உத்வேகம் அளிக்கும் நூல் – ஞாநி
களப்பணியில் கம்யூனிஸ்டுகள் – பாகம் 2
– ஜி.ராமகிருஷ்ணன்
விலை: ₹250.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC
To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below
To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in
நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…
பெற 044 2433 2924
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
களப்பணியில் கம்யூனிஸ்டுகள் முழுவதும் படித்தேன்.
வறிய குடும்பத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்காக வாதாடி,போராடி வாழ்ந்த வாழ்க்கை வரலாறு என்னை போன்றவர்களுக்கு சுயநலமில்லாத பொது அரசியல் வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுத்துள்ளது.