நூல் அறிமுகம்: அ.உமர் பாரூக் எழுதிய ‘ஆதுர சாலை’ நாவல் குறித்து – அ.குமரேசன்

நூல் அறிமுகம்: அ.உமர் பாரூக் எழுதிய ‘ஆதுர சாலை’ நாவல் குறித்து – அ.குமரேசன்

ஆதுர சாலை அ. உமர் பாரூக் வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், பக்கங்கள்: 376 விலை: ரூ.400 சரித்திரக் கதை, பயண நூல், அறிவியல் புனைவு  என்பன போல் ‘ஆதுர சாலை’ ஒரு மருத்துவ நாவல். மக்களுக்கான மருத்துவ சேவையைத் தொற்றிய வணிகமய…
பேசும் புத்தகம் | உமர் பாரூக் அவர்களின் *ஏழாவது அறிவு சிறுகதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை* | வாசித்தவர்: து.பா.பரமேஸ்வரி Ss230

பேசும் புத்தகம் | உமர் பாரூக் அவர்களின் *ஏழாவது அறிவு சிறுகதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை* | வாசித்தவர்: து.பா.பரமேஸ்வரி Ss230

சிறுகதையின் பெயர்: புத்தகம் : ஏழாவது அறிவு சிறுகதை தொகுப்பு ஆசிரியர் : உமர் பாரூக் வாசித்தவர்: து.பா.பரமேஸ்வரி Ss230   [poll id="230"] இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | அ. உமர் பாரூக் சிறுகதைகள் *சமதை* | வாசித்தவர்: ப. கெஜலட்சுமி (Ss 206)

பேசும் புத்தகம் | அ. உமர் பாரூக் சிறுகதைகள் *சமதை* | வாசித்தவர்: ப. கெஜலட்சுமி (Ss 206)

சிறுகதையின் பெயர்: சமதை புத்தகம் : செம்மலர் (30.05.2020) ஆசிரியர் : அ. உமர் பாரூக் வாசித்தவர்: ப. கெஜலட்சுமி (Ss 206)   [poll id="200"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள்…
பேசும் புத்தகம் | அ.உமர்ஃபாரூக் *சைத்தான்* | வாசித்தவர்: சி.பேரின்பராஜன் (ss 138/2)

பேசும் புத்தகம் | அ.உமர்ஃபாரூக் *சைத்தான்* | வாசித்தவர்: சி.பேரின்பராஜன் (ss 138/2)

சிறுகதையின் பெயர்: சைத்தான் புத்தகம் : சைத்தான் ஆசிரியர் : அ.உமர்ஃபாரூக் வாசித்தவர்: சி.பேரின்பராஜன் (ss 138/2)   [poll id="158"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | அக்குஹீலர் அ.உமர்பாரூக் சிறுகதை *சாவக்கட்டு* | வாசித்தவர்: பு.கி.புவனேஸ்வரிதேவி (ss 197/2)

பேசும் புத்தகம் | அக்குஹீலர் அ.உமர்பாரூக் சிறுகதை *சாவக்கட்டு* | வாசித்தவர்: பு.கி.புவனேஸ்வரிதேவி (ss 197/2)

சிறுகதையின் பெயர்: சாவக்கட்டு புத்தகம் : ஏழாவது அறிவு ஆசிரியர் : அக்குஹீலர் அ.உமர்பாரூக் வாசித்தவர்: பு.கி.புவனேஸ்வரிதேவி (ss 197/2)   [poll id="124"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | அக்குஹீலர் அ.உமர்பாரூக் சிறுகதை *ஏழாவது அறிவு* | வாசித்தவர்: பு.கி.புவனேஸ்வரிதேவி (ss 197/1)

பேசும் புத்தகம் | அக்குஹீலர் அ.உமர்பாரூக் சிறுகதை *ஏழாவது அறிவு* | வாசித்தவர்: பு.கி.புவனேஸ்வரிதேவி (ss 197/1)

சிறுகதையின் பெயர்: ஏழாவது அறிவு புத்தகம் : ஏழாவது அறிவு ஆசிரியர் : அக்குஹீலர் அ.உமர்பாரூக் வாசித்தவர்: பு.கி.புவனேஸ்வரிதேவி (ss 197/1)   [poll id="125"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை…
நூல் அறிமுகம்: அலோபதியின் திரை விலக்கும் ஆதுரசாலை – கருப்பு கருணா

நூல் அறிமுகம்: அலோபதியின் திரை விலக்கும் ஆதுரசாலை – கருப்பு கருணா

எங்கள் ஊரில் பெரிய கோயில் அருகே ஒரு சித்த மருத்துவ மருந்துகள் விற்கும் கடை இருக்கிறது. அவ்வப்போது சில மருந்துகள் வாங்க இந்த கடைக்கு நான் செல்வதுண்டு. அப்படி போகும்போது கடையில் ஒன்றிரண்டு பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் கடை…
புத்தக மதிப்புரை: கனவுச் சுமைதாங்கும் விளிம்புநிலை மனிதர்கள் (தேனி சீருடையானின் “நாகராணியின் முற்றம்” நாவல் குறித்து) – அ. உமர் பாரூக்

புத்தக மதிப்புரை: கனவுச் சுமைதாங்கும் விளிம்புநிலை மனிதர்கள் (தேனி சீருடையானின் “நாகராணியின் முற்றம்” நாவல் குறித்து) – அ. உமர் பாரூக்

  ”கடை” , ”நிறங்களின் உலகம்”, “சிறகுகள் முறிவதில்லை” நாவல்களின் மூலம் இலக்கிய உலகில் ஏற்கனவே விளிம்புநிலை மனிதர்களின் கதைகளையும், பார்வையற்றோரின் உலகையும் பதிவு செய்து கவனம் ஈர்த்த தேனி சீருடையானின் நான்காவது நாவல்  "நாகராணியின் முற்றம்”.                 பொதுவாக நாவல்களில் நாயகன் ஒருவனைப் பற்றிய விவரணைகளே அதிகமாகவும், முழுமைப் படுத்தப்பட்ட தன்மையோடும் இருக்கும். இப்படி இருப்பதைத்தான் நவீன இலக்கியவாதிகள் சிறுகதைத்தன்மை என்றும், குறுநாவல் என்றும் குறிப்பிடுகிறார்கள். தமிழில் குறிப்பிடத்தக்க நாவல்கள் மட்டும்தான் கதையின் பல மாந்தர்களின் தனித்தன்மையையும், முழுமையையும் வெளிப்படுத்துகின்றன. அப்படிப் பல பாத்திரங்கள் முழுமை பெற்ற படைப்பாக ”நாகராணியின் முற்றம்” உயிர்ப்போடு அமைந்திருக்கிறது.                 பல சுவாரசியமான பாத்திரங்களாக…
நூல் அறிமுகம்:   வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து… – தேனிசீருடையான்

நூல் அறிமுகம்: வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து… – தேனிசீருடையான்

  60களில் பள்ளிப்புத்தகத்தில் திருவள்ளுவர் பற்றிய பாடம் இருந்தது. திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தார் என்றும் அவர் மனைவி வாசுகி கணவனின் சொல் கடக்காதவர் என்றும் வள்ளுவர் அவரை அழைத்ததும் கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தாலும் கடகாலை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுவார் என்றும்…