உலகைக் கவர்ந்த படைப்பாளிகள் -1 : ஷேக்ஸ்பியர் – நா. வரதராஜுலு

(ஷேக்ஸ்பியர் நாடகச் சுவையின் ஒரு துளியை நம் நாவில் தடவுகிறார், தமிழ்-இங்கிலீஷ் இலக்கியங்களைத் தமது மூச்சாக்கிக்கொண்டுள்ள இக்கட்டுரையாளர், ஷேக்ஸ்பியரைப் படிப்பதற்காகவேனும் இங்கிலீஷ் படித்தாகவேண்டும்! ஆம்! ஆனால் இங்கிலீஷ்…

Read More

நூல் அறிமுகம்: காப்புரிமை கொத்தவால் – ஜனநேசன்

“இது எனது கதை . எனக்கு தெரியாமல் கதையில் சிலபகுதிகளை மட்டும் மாற்றி படமெடுத்து விட்டார்கள் . இப்படத்தினை தடை செய்யவேண்டும் “ என்று நீதிமன்றங்களின் முன்னும்…

Read More

சக்திராணியின் கவிதைகள்

அன்பு ******** எப்போதும் என் வீட்டிற்கு விருந்தாளியாக வரும் குழந்தை… இப்போதெல்லாம் வருவதே இல்லை… ஏன் என்ற கேள்வி என் உள்ளம் கேட்ட போதும் விடையெல்லாம் கண்டுபிடிக்க…

Read More

கள்ளப் புன்னகை கவிதை – வளவ. துரையன்

உன் கேள்வியின் பொருள் எனக்குப் புரிந்து விட்டது. விடையையும் சொன்னேன். உனக்கு விளங்கவில்லை. தேர்வறையில் அங்குமிங்கும் பார்த்துத் திகைப்பவனாக இருக்கிறாய். கூட்டத்தைவிட்டுப் பிரிந்த ஒற்றைக் கருப்பு வாத்து…

Read More

நடிப்பு கவிதை – சக்தி ராணி

கதறி அழும்… நான்கு சுவர்களுக்கு மத்தியில்… யாருக்கும் தெரியாமல்…அழுது விட்டு வெளியில் வந்து புன்னகைப்பதில் கலந்து விடுகிறது நடிப்பு… பிடிக்காத விஷயங்களும்… பிடித்ததாய்ச் செய்யும் போதே… பிடித்தலுக்குள்…

Read More

பாங்கைத்தமிழன் கவிதைகள்

‘நோய்களுக்கு மருந்து நீ’ ****************************** உலகின் ஒப்பற்ற தேசம்! அகிலத்தின் அழகு தேசம் மூத்த இனமும் மொழியும் தோன்றிய முதன்மை தேசம்! வற்றா நதிகளும் வளமார் மண்ணும்…

Read More