சக்திராணியின் கவிதைகள்

‘மனிதம் *********** எனக்கான உறவொன்றும் என் நலன் விரும்பவில்லை… நரைத்த முடியில்…நரைக்காத தெம்பில் நானும் இங்கு வாழுறேன்… ஆசையா பேச…மனசெல்லாம் வார்த்தைகள் அடங்கிக் கிடந்தாலும்… என் மனம்…

Read More

விடுதலை நாள் விற்பனை கவிதை – ச.லிங்கராசு

விடுதலையின் பவள ஆண்டு இந்த விற்பனை பிரதிநிதிகளின் கைகளில் விசித்திரமாக இல்லை? தேசியக் கொடியின் விதிகள் மறுக்கப்பட்டு பருத்திக் கொடி பாலியஸ்டராய் பறக்க விடப்பட்டிருக்கிறது இந்த ‘…

Read More

ச்ஜேஸூ ஞானராஜின் கவிதைகள்

காதல் லேகியம் ******************* காமதேவன் நடத்தும் பாடத்தில் வெற்றிக்கோட்டை தொடாதோருக்கு கோவில் கட்டிக் கொண்டிருக்கிறான் மன்மத லேகியம் தயாரிக்கிறவன்! இதய ஜென்ம பந்தம்! ************************* காதல் செய்வது…

Read More

சசிகலாவின் கவிதைகள்

கர்பத்தில் கரைந்திடவே ஆசை ************************************* பத்து மாதம் பத்திரமாய் பாதுகாத்தாயே உந்தன் கருவறையில்…. இருட்டறை என்றாலும் இன்பமாய்தான் இருந்தேன் உந்தன் இதயத்துடிப்பில் இசையறிந்தேன்… உந்தன் உணவில் எந்தன்…

Read More

தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

எட்டு ஒன்பது வயதுகளில் மொத்த வானத்தையும் பொதி மூட்டையைப் போல் தலையில் கட்டிச் சுமந்து திரிந்த நான் இன்னும் இறக்கி வைக்கவில்லை. அந்த நாட்களில் எங்கள் பணியான்…

Read More