Tag: Desire
சக்திராணியின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
'மனிதம்
***********
எனக்கான உறவொன்றும்
என் நலன் விரும்பவில்லை...
நரைத்த முடியில்...நரைக்காத தெம்பில் நானும் இங்கு வாழுறேன்...
ஆசையா பேச...மனசெல்லாம்
வார்த்தைகள் அடங்கிக் கிடந்தாலும்...
என் மனம் கேட்க ஒருத்தருக்கும்...
மனசில்லை...
போற...
விடுதலை நாள் விற்பனை கவிதை – ச.லிங்கராசு
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
விடுதலையின் பவள ஆண்டு
இந்த விற்பனை பிரதிநிதிகளின்
கைகளில்
விசித்திரமாக இல்லை?
தேசியக் கொடியின் விதிகள்
மறுக்கப்பட்டு பருத்திக் கொடி
பாலியஸ்டராய் பறக்க விடப்பட்டிருக்கிறது இந்த ' பாரத்...
ச்ஜேஸூ ஞானராஜின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
காதல் லேகியம்
*******************
காமதேவன் நடத்தும் பாடத்தில்
வெற்றிக்கோட்டை தொடாதோருக்கு
கோவில் கட்டிக் கொண்டிருக்கிறான்
மன்மத லேகியம் தயாரிக்கிறவன்!
இதய ஜென்ம பந்தம்!
*************************
காதல் செய்வது பாவம் என்றவளும்
காதல் என்பது...
சசிகலாவின் கவிதைகள்
Admin -
கர்பத்தில் கரைந்திடவே ஆசை
*************************************
பத்து மாதம் பத்திரமாய்
பாதுகாத்தாயே உந்தன் கருவறையில்....
இருட்டறை என்றாலும்
இன்பமாய்தான் இருந்தேன்
உந்தன் இதயத்துடிப்பில் இசையறிந்தேன்...
உந்தன் உணவில் எந்தன் பசி மறந்து
உணவின் ருசி அறிந்தேன்
உந்தன் அன்பின் வாசம் அறிந்தேன்....
பத்துத் திங்கள் கழித்து
பத்திரமாய் வெளிக் கொணர்ந்தாய்
வெளிச்சமாய்...
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
எட்டு ஒன்பது வயதுகளில் மொத்த வானத்தையும் பொதி மூட்டையைப் போல் தலையில் கட்டிச் சுமந்து திரிந்த நான் இன்னும் இறக்கி...
Stay in touch:
Newsletter
Don't miss
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்
இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....
Poetry
கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்
பெண்மையை உணர மறந்த மானுடா...
கொள் எனது ஆவேசத்தை..
ஒரு தூண் பெண் என்றாலும்
துகிலுரித்துப்...