கவிதை தின கவிதை – து.பா.பரமேஸ்வரி

ஒரு கவிதை என்ன செய்யும்… பிழைகளை காட்சிப் பெருக்கிப் காட்சிகளைப் படிமமாக்கும்.. படிமங்களை படிவங்களாக்கி உணர்வுகளை நிரப்பச் செய்யும் கலைகளைக் கனவுக்குள் பொருத்தி உணர்வுக்கு உயிர் கொடுக்கும்…

Read More

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

நான் என்‌ செய்வேன்? ************************** உயிரொன்று தோன்ற உளம் பூக்க ஊட்டமானாள் அன்னை. மகனே தன் வாரிசெனப் பூரித்தான் அப்பன்.. இரட்டைப் பிள்ளை போல.. அங்கலாய்த்தாள் அப்பத்தா…

Read More

வசந்ததீபனின் கவிதைகள்

பெயரற்ற காலம் ******************** என் பெயர் சொல்லி…சொல்லி யார் யாரோ அழைக்கிறார்கள் அழைத்தவர்களை இன்னும் யாரென்று அறிய முடியவில்லை என் பெயர் எனக்கு மறந்து போய்க் கொண்டிருக்கிறது…

Read More

மகேஷ் கவிதைகள்

ஆழம்! ********** சிதறிய பாகங்களை கிளறியபடி நகர்கிறது கைவிடப்பட்ட ஓர் அநாதை நினைவு! வனங்களை விழுங்கிய பூங்காவினுள் கொதிக்கிறது பாலைவன அனல்! சிதைந்த சொற்களின் மீது நடனமாடியவன்…

Read More

சந்துருவின் கவிதைகள்

1) எதிரிகளிடமிருந்து காப்பாற்ற குட்டியைக் கவ்விச் செல்லும் மிருகம் போல் எல்லோரும் வாழ்க்கையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள் பாதுகாப்பான இடத்தில் இறக்கி வைத்து இரைதேட நினைப்பவர்களுக்குக் குட்டியைத் தவறவிடக்…

Read More

வசந்ததீபன் கவிதைகள்

காற்றின் சிறகில் அமர்ந்தவன் *********************************** கனவுகள் இடையறாது தின்கின்றன அவன் மெளனமாய் இருக்கிறான் தீராத மெளனம் அமைதியில்லை பாவமன்னிப்புக் கேட்கப் போகாதீர்கள் சாத்தான்கள் உங்கள் உடலைத் தின்னும்…

Read More

பகல்வேட்டை கவிதை – புதியமாதவி

பகல்வேட்டை **************** என் வனம் உன் ராஜாங்கம் அல்ல. பூத்துக்குலுங்குவதும் பூமியதிர பொருமுவதும் அருவியின் ஆர்ப்பரிப்பும் காட்டாற்று வெள்ளமும் உன் கட்டுப்பாட்டுக்குள் வராது. வனத்தில் புலிகள் உண்டு.…

Read More