நூல் அறிமுகம்: ஏற்காடு. இளங்கோவின் ’ஏழரைச்சனி’ – தி.தாஜ்தீன்

நமது முன்னோர்கள் பண்டை காலத்திலேயே சனி கிரகத்தை பார்த்து அதற்கு பெயரும் வைத்துள்ளனர். சனியை பற்றி பல நாடுகளில் பலவிதமான கருத்துக்கள் இருந்துள்ளன. நம்மைப் பொறுத்தவரை சனி…

Read More

சிந்தனைத் துளிகள்….!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

வீட்டிற்கு வெளியே மழை பொழிகிறதென்று அம்மழையில் நனையாமலிருக்க வீட்டிற்குள் நுழைகிறாள் அம்மா அம்மாவின் பாதங்களையும் சேர்த்து நனைத்தவாறே தான் ‌ ‌‌வெளியேறுகிறது வீட்டையும் அம்மாவையும் நனைத்த அந்த…

Read More

நூல் அறிமுகம்: நேமிசந்த்ராவின் ’யாத்வஷேம்’ தமிழில்: கே. நல்லதம்பி – செ. தமிழ்ராஜ்

உண்மைக்கு மிக நெருக்கமாக நின்று, நேமிசந்த்ரா அவர்கள் எழுதிய யாத்வஷேம் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகும் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படைக்கு பலியான யூதர்களின் நினைவிடம்…

Read More

மீள்சரித்திரம்…. கவிதை – து.பா.பரமேஸ்வரி

கோட்சேவைக் கூட திருத்திட லாம்… காந்தி மறுமுறை பிறப்பாரா… சாணிப்பால் மொத்தை சௌக்கடி நூறு புசித்திடலாம்.. அம்பேத்கர் இங்கு உதிப்பாரா… அடுக்களைக்கு விறகாகி ஆதிக்க இரையாகலாம் பாரதி…

Read More

நூல் அறிமுகம்: ச.தமிழ்ச்செல்வனின் ’கேட்டதால் சொல்ல நேர்ந்தது’ – பிரபாகர் பாண்டியன்

நூல் : கேட்டதால் சொல்ல நேர்ந்தது ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன் விலை : ரூ.₹200/- வெளியீடு : பாரதி புத்தகாலயம் தொடர்புக்கு : 044 – 24332424…

Read More

வாத்தி தனுஷூம்… நினைவுகள் அழிவதில்லை நாவலில் வரும் மாஸ்டரும்… – ஹேமாவதி

பொழுதுபோக்குக்காகப் பார்க்கும் படத்தில் ஒரு நல்ல கருத்தை சொல்வது என்பது அபூர்வம். அப்படி கருத்து மட்டும் சொல்லாமல் நடைமுறையில், ஏற்படும் சிக்கலை எப்படி எதிர்கொண்டு போராடுவது என்பதை…

Read More

கானல் நீர் கவிதை – பேரா. எ. பாவலன்

அந்த உலகம் அவ்வளவு அழகாக இருந்தது. எனக்கானவற்றை நானே உருவாக்கிக் கொள்கிறேன். ஒருநாளும் அந்த வாழ்க்கையை நான் வெறுக்கவில்லை. அச்சம் பயம் கிஞ்சித்த அளவேனும் இல்லை. எனக்கு…

Read More

இசை வாழ்க்கை 85: இசையின் மொழிகள் கேட்கக் கேட்க…. – எஸ் வி வேணுகோபாலன்

வாணி ஜெயராம் அவர்கள் மறைந்த அன்று ஒரு கூட்டத்திற்குச் சென்று விட்டு இரவு திரும்புகையில், ‘தூரிகை எரிகின்ற போது’ என்ற வரியைக் கண்ணீரோடு பாடத் தொடங்கினேன். ஊபர்…

Read More

அறிவியல் தின சிறப்புக் கட்டுரை – 2

அறிவியலை அறிவியலே வெல்லும் என்றார் பிளாட்டோ ஆயிஷா. இரா. நடராசன் அறிவியலின் மகத்தான வெற்றி என்பது அதன் கண்டுபிடிப்புகளில் இல்லை…. அன்றாட வாழ்வின் நம்பிக்கைவாத விவாதங்களை முடிவற்று…

Read More