கார்த்திக் திலகன் (Karthik Thilagan) எழுதிய ‘நீராக இளகும் நிழல்’ (Neeraga Ilagum Nizal) என்னும் கவிதைத்தொகுதி - பாவண்ணன் (Paavanan)

‘நீராக இளகும் நிழல்’ (Neeraga Ilagum Nizal) கவிதைத்தொகுதி – நூல் அறிமுகம்

‘நீராக இளகும் நிழல்’ நூலிலிருந்து கன்னத்தில் அடித்த வாழ்க்கை - பாவண்ணன் ஒருநாள் ஒரு நண்பரைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரும் அவருடைய எட்டு வயது மகனும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில் அவருடைய மகன் தரைவிரிப்பில்…
கார்த்திக் திலகன் கவிதைகள்

கார்த்திக் திலகன் கவிதைகள்

பறத்தல் ************** 1) வெளிச்சத்துக்கு பேய் பிடித்து விட்டது திடீரென உள்ளே நுழைந்த வெளிச்சம் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த என் மீது பரவியது நான் திடுக்கிட்டுவிட்டேன் போர்வையை விலக்கி விட்டு என் முகத்துவாரங்களில் கண்ணாடி வண்டுகளாக உள்நுழைந்தது நல்லவேளையாக என் போர்வைக்குள்…
கார்த்திக் திலகன் கவிதைகள்

கார்த்திக் திலகன் கவிதைகள்

1)அன்பே என் அன்பே ************************ கனவுக்குள் வந்து நின்று அழைப்பு மணியை அழுத்துகிறாய் துள்ளும் மணியோசையில் துயில் கலைந்து எழுந்துவிட்டேன் எவ்வளவு நேரம் கைவலிக்க அழைப்பு மணியை திரும்பத் திரும்ப  அழுத்துகிறாயோ அன்பே கதவைத் திறந்து உன்னை உள்ளே அழைக்க முடியாமல்…