கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: ஒரு நாக்கின் நீளம் 31 – நா.வே.அருள்

ஒரு நாக்கின் நீளம் ***************************** அதிகாரத்தின் நாக்குக்குச் சிறகுகள் முளைக்கத் தொடங்குகின்றன. அது வாய்க்கு வெளியே வெகுதூரம் பிரயாணம் செய்து சென்று சேருமிடம் கொலைக்களம். வளையும் உலோகத்தாலான…

Read More

கவிதை உலா 9: ஒரு சுற்று வாழ்க்கை – நா.வே.அருள்

ஒரு சுற்று வாழ்க்கை ***************************** கவிஞர்கள் – சந்துரு .ஆர்.சி, நிலாக்கண்ணன், சரஸ்வதி அர்த்த விளையாட்டாக இருக்கிற வாழ்க்கைதான் அபத்த விளையாட்டாகவும் இருக்கிறது. விசித்திரங்களின் விமான ஓடுதளததில்…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: கணக்கு 30 – நா.வே.அருள்

கணக்கு ********************* நாங்கள் காயம்பட்டுத் திரும்பியிருக்கிறோம் துரோகங்களின் ஆயுதங்கள் துளைத்துவிட்டன. இன்று இரவு எங்கள் கூடாரத்தில் கர்ஜிக்கும் சிங்கத்துடன் உறங்கி எழுவோம். பிடரி மயிர் சிலிர்க்க பிறகு…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: ஒரு கொண்டாட்டம் இரண்டு ஊர்வலங்கள் 29 – நா.வே.அருள்

ஒரு கொண்டாட்டம் இரண்டு ஊர்வலங்கள் ***************************** அதிகாரம் தனது இறுதி ஊர்வலத்தை நடத்திக் கொண்டிருந்த போது அமைதி தன் முதல் ஊர்வலத்தை நடத்தத் தொடங்கியது. இராவணனுக்குச் சமமாக…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: விடுதலை 28 – நா.வே.அருள்

விடுதலை **************** ஒரு விவசாயியின் அரிசியில் கடவுளின் கையெழுத்து இருக்கிறது சாத்தான்களால் படிக்க முடிவதில்லை. ஒரு விவசாயி மணிலாவை உரிக்கிறபோது உள்ளே உருளும் இரண்டு பிணங்கள்!. வயக்காட்டின்…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: சுண்டெலிகள் 27 – நா.வே.அருள்

சுண்டெலிகள் ********************* ஐயனாரும் சுடலை மாடனும் மதுரை வீரனும் தூரத்திலில்லை அவனது குறுவயல்களின் கூப்பிடு தூரத்தில்! கோவணம் போலவே இறுக்கிக் கட்டிய கோபத்திற்கு அழுங்கல் மணம்! பல்லிடை…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: நாக்கு வித்தைக்காரன் 26 – நா.வே.அருள்

ஊருக்கு ஊர் நுழைகிறான் உடையெல்லாம் தந்திரம் தைத்த உள்ளூர் மந்திரவாதி ஊருக்குள் கூடாரமடித்து முட்டைக்குள் குட்டிச்சாத்தானை மோதி மோதி அழைக்கிறான். பாய்ந்து எடுப்பது போல் பாவனைகள் செய்து…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: ருத்ர தாண்டவம் 25 – நா.வே.அருள்

கடவுளிடம் ஆயுதமாக இருந்த கலப்பையை ஒரு விவசாயி அட்சயப் பா த்திரமாக்குகிறான். ஏரியின் மதகுகளை ஒரு தாயின் மார்பகங்களாக்குகிறான். ஒவ்வொரு இலையின் நடுமுதுகு நரம்பும் விவசாயியின் முதுகெலும்பு.…

Read More

கவியோவியத் தொடர்: பீடங்கள் 24 – நா.வே.அருள்

பூமி ****** பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட விசித்திரமான மூங்கில் கட்டில்களில் நாற்புறமும் துப்பாக்கிகள் செருகப்பட்டிருந்தன. அது ஒரு அதிகாரப் பல்லக்கு. சிலாகிக்கப்பட்ட துப்பாக்கிக் குழல்களின் வழியேதான் நாட்டின் விடுதலைப்…

Read More