தேர்தல் சிறப்புக் கவிதை – நா.வே.அருள்
அறிவிக்கப் படாதொரு அவசர நிலைகாலம் வறுமைக்கு ஜதி கட்டி வாழ வைக்கும் வாய்ஜாலம் தெரிவிக்கப் படாதொரு தேசத்தின் போர்க்காலம் தெருவதிர நடந்தாலே திருவடிக்குச் சிறைக்காலம் கனவு கண்டாலே…
Read Moreஅறிவிக்கப் படாதொரு அவசர நிலைகாலம் வறுமைக்கு ஜதி கட்டி வாழ வைக்கும் வாய்ஜாலம் தெரிவிக்கப் படாதொரு தேசத்தின் போர்க்காலம் தெருவதிர நடந்தாலே திருவடிக்குச் சிறைக்காலம் கனவு கண்டாலே…
Read Moreஜே கே சார், கௌதமன் மற்றும் நான் கௌதமனும் நானும் டூர் போகிறோம். இன்னொருவர்; அவர் இன்னாரென்று தெரியவில்லை. நாங்கள், ஓர் அழகிய பூஞ்சோலைக்குள் ஒவ்வொரு பூவாக…
Read Moreகலப்பை வரைந்த கவிதைகள் “கிராம மக்களின் மதிப்பீடுகளைப் புதியக் கண்டு பிடிப்புக்கு உள்ளாக்கி அவற்றை எடை போடும் போது. உழைக்கும் விவசாய மக்களின் வறுமையையும் மீறி உயர்ந்து…
Read More1. இதயத்தின் வடிவத்திலேயே ************** நான் ஆச்சரியப்பட்டுத்தான் போனேன் என் வீட்டில் எல்லோருக்கும் எத்துணைப் பாசம்! நான் குழந்தையாக ஒடியாடிய போது இதயத்தின் வடிவத்திலேயே பிஸ்கட் கொடுத்தார்கள்.…
Read Moreஅதிகாரத்திற்குக் கொம்பு முளைத்த விஷயம் உலகத்திற்கே தெரிந்துவிட்டது. விவசாயி தலையில் மிளகாய்த் தோட்டங்கள்! அதிகாரத்திற்கு முதலில் செயலிழக்கும் உறுப்புகள் அதன் கண்கள். அதிகாரம் தற்போது மிகவும் பழுத்துவிட்டது…
Read Moreபட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் ******************************************************************** கடவுளின் தலையை ஞானி பொருத்திக் கொள்கிறபோது அவனது பெயர் விவசாயி. விவசாயியின் இதயம் எப்போதும் தரிசாய் இருப்பதில்லை அது…
Read Moreதந்திரங்கள் ***************** மகாத்மா காந்தியின் மார்பில் குண்டு துளைத்தது ஒரு விஷயமேயில்லை இன்னும் சொல்லப் போனால் எப்படி இறந்து போனார் என்பதை மர்மத்தின் போர்வையால் மூடிவிடமுடியும். காந்தி…
Read Moreவியூகங்கள் ****************** காட்டுப் பன்றிகள் வயலில் இறங்குவதைப் பார்த்த விவசாயிகளால் அமைதியாக உறங்க முடியவில்லை. இப்போது காட்டுப் பன்றிகள் யானைகளைப்போலப் பருத்துவிட்டன அவை வயல்களை விழுங்கி விடுகின்றன…
Read More