தொடர் 14: கவிதை உலா – நா.வே.அருள் | Kavithai Ula 14th Series Discuss About Five Famous Tamil Poets Love Poetries | www.bookday.in

தொடர் 14: கவிதை உலா – நா.வே.அருள்

காதல் காவிய காலம் முடிந்துவிட்டது. இன்ஸ்டாகிராம் காலம் தொடங்கிவிட்டது. செயற்கை நுண்ணறிவு காலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், காவியத்திற்குள்ளும் சரி, இன்ஸ்டாகிராமுக்குள்ளும் சரி, காதல் காதலாகத்தான் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் காதலிக்கப் புதிய எந்திரங்கள் வந்துவிடுமா என்ன? ஓர் ஆணும் பெண்ணும்…
Kavithai Ula Poetry Series 13 By Na ve Arul கவிதை தொடர் 13 : கவிதை உலா - நா.வே. அருள் - Na.Ve.Arul - bookday - https://bookday.in/

கவிதை உலா 13 –  நா.வே.அருள்

கவிதை உலா 13 -  நா.வே.அருள் கவிஞர்கள் : அமுதபாரதி, யுகயுகன், ரிஸ்கா முக்தார், கௌ.ஆனந்தபிரபு மனித மனம் ****************** தனது மனத்தை விஸ்தரித்துக் கொள்ளக் கவிதையைவிடச் சிறந்த சாதனம் வேறொன்று உள்ளதா, தெரியவில்லை. கவிதையால்தான் நம் மனதை நாமே தோண்ட…
கனடாவிலிருந்து சில கவிதைகள் (Some Poems From Canada) | மரணத்தை வரைந்த ஓவியன் (Maranaithai Varantha Oviyan) - நா.வே.அருள் | தமிழ் கவிதைகள்

கனடாவிலிருந்து சில கவிதைகள் | மரணத்தை வரைந்த ஓவியன் – நா.வே.அருள்

கனடாவிலிருந்து சில கவிதைகள் - முதல் கவிதை மரணத்தை வரைந்த ஓவியன் *********************** ஓர் உன்னதமான ஓவியனுக்கு காலப்போக்கில் கை விரல்களே தூரிகைகளாக மாறிவிடுகின்றன திரைச்சீலைகளில் அவன் ஓவியங்களைத் தீட்டுகிறபோது அவனது கைரேகைகளே கோடுகள் ஆகின்றன வாலிபனின் உதடுகளின் மேல் மீசை…
திடீர் அரசியல்: சில அரசியல் அவதாரங்கள் திடீர் திடீரென ஆஜராகிவிடுகின்றன. எதற்கும் தேசம் எச்சரிக்கையாய் இருக்கட்டும் | Sudden Politics | கவிதை

கவிதை: திடீர் அரசியல் – நா.வே.அருள்

திடீர் அரசியல் ******************** சில அரசியல் அவதாரங்கள் திடீர் திடீரென ஆஜராகிவிடுகின்றன எதற்கும் தேசம் எச்சரிக்கையாய் இருக்கட்டும் நேற்று விதை போட்டு இன்று மரம் ஆகி நாளை அறுவடைக்கு ஆள் கூப்பிடுகிறார்கள் திடீர் ரசம் திடீர் சாம்பார் போல சில அரசியல்வாதிகளுக்குத்…
தமுஎகச வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை இணைந்து நடத்தும் கூட்டத்திற்காக நா.வே.அருள் எழுதிய அஞ்சலி கவிதை - கவிஞர் தணிகைச் செல்வன்

கவிஞர் தணிகைச் செல்வனுக்கான அஞ்சலி கவிதை

கவிஞர் தணிகைச் செல்வன் **************************** அன்புக்குரிய போர் வீரனே அஞ்சலி செலுத்துகிறேன்! நீ உணர்ச்சி வசப்பட்ட குழந்தை என்பதை உலகறியும் தொட்டிலில் இருக்கும்போதே தாய்ப்பாலுக்காகப் போராட்டம் நடத்தியவன் தணிகைச் செல்வன்! ஒவ்வொரு கவிஞனுமே உணர்ச்சி வசப்பட்ட கம்யூனிஸ்ட்டுதான். ஆபத்தான உலகில் நாம்…
Election Special Poem - N.V.Arul | தேர்தல் சிறப்புக் கவிதை - நா.வே.அருள்

தேர்தல் சிறப்புக் கவிதை – நா.வே.அருள்

  அறிவிக்கப் படாதொரு அவசர நிலைகாலம் வறுமைக்கு ஜதி கட்டி வாழ வைக்கும் வாய்ஜாலம் தெரிவிக்கப் படாதொரு தேசத்தின் போர்க்காலம் தெருவதிர நடந்தாலே திருவடிக்குச் சிறைக்காலம் கனவு கண்டாலே கைது நடவடிக்கை கார்ப்பரேட் கட்டளைக்குக் கைகட்டி உடன்படிக்கை ஊடலிலும் நாட்டின் உள்துறையே…
ஜே கே சார் - J K Sir | கௌதமன்

கௌதமனின் “ஜே கே சார்” : நூலறிமுகம்

ஜே கே சார், கௌதமன் மற்றும் நான் கௌதமனும் நானும் டூர் போகிறோம். இன்னொருவர்; அவர் இன்னாரென்று தெரியவில்லை. நாங்கள், ஓர் அழகிய பூஞ்சோலைக்குள் ஒவ்வொரு பூவாக ரசித்துக் கொண்டிருக்கிறோம். வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் வட்டமடிக்கின்றன. இயற்கையின் ரம்மியத்தில் ஒரு சொர்க்கமே காட்சியாய்…
பச்சை ரத்தம் - PachaiRatham | Kavithai -நா.வே.அருள்

நா.வே.அருள் எழுதிய “பச்சை ரத்தம்”

கலப்பை வரைந்த கவிதைகள்   "கிராம மக்களின் மதிப்பீடுகளைப் புதியக் கண்டு பிடிப்புக்கு உள்ளாக்கி அவற்றை எடை போடும் போது. உழைக்கும் விவசாய மக்களின் வறுமையையும் மீறி உயர்ந்து நிற்கும் அவர்களது ஆளுமையின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் போது. சாதாரண மக்களின்…
கவிஞர். நா.வே.அருளின் கவிதைகள் (Na.ve.Arul Poems) Kavithaikal

கவிஞர். நா.வே.அருளின் கவிதைகள்

1. இதயத்தின் வடிவத்திலேயே ************** நான் ஆச்சரியப்பட்டுத்தான் போனேன் என் வீட்டில் எல்லோருக்கும் எத்துணைப் பாசம்! நான் குழந்தையாக ஒடியாடிய போது இதயத்தின் வடிவத்திலேயே பிஸ்கட் கொடுத்தார்கள். வளர்ந்த பின்னாலும் குறையவில்லை… வளர்ந்தது பிரியம் என் விருப்பமறிந்து இதயத்தின் வடிவத்திலேயே கட்லட்…