மறைந்த நாடுகளும் அதன் தபால் தலைகளும்-ஹைதராபாத் – அருண்குமார் நரசிம்மன்

மறைந்த நாடுகளும் அதன் தபால் தலைகளும்-ஹைதராபாத் மறைந்த நாடுகளும் அதன் தபால் தலைகள் என்று நான் எழுத நினைத்தபோது என் மனதில் வந்த நாடுகளில் ஒன்றுதான் ஹைதராபாத்.…

Read More

நூல் அறிமுகம் : அய்ஜாஸ் அஹ்மத் – விஜய் பிரசாத் : தமிழில் . ராஜசங்கீதனின் : மானுடத்திற்க்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல – சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் : மானுடத்திற்க்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல ஆசிரியர் : அய்ஜாஸ் அஹ்மத் – விஜய் பிரசாத் தமிழில் : ராஜசங்கீதன் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்…

Read More

குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் அதை இன்னும் ஏன் மோடி அமல்படுத்தவில்லை? – தமிழில்: தா. சந்திரகுரு

தனது அரசாங்கத்தின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை 2019 டிசம்பர் 11 அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்தார். பாகிஸ்தான், வங்கதேசம்,…

Read More

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 9 – ஜா. மாதவராஜ்

“பொய்யர்கள் ஒருபோதும் மனதார மன்னிப்பு கேட்பதில்லை. வஞ்சகம் அவர்களது முழுமையான வாழ்க்கை முறையாகும். தங்கள் பொய்யின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தங்களை முன்னிறுத்திக்கொண்டே இருப்பார்கள். மேலும் மேலும்…

Read More

இரண்டு உரைகள் (இருதரப்பு நாடுகளின் பிரச்சனைகளை உலக அரங்கில் எழுப்பியுள்ள பாகிஸ்தான் போர்த்தந்திர உத்தி குறித்து இந்தியா மனதில் கொள்ளவேண்டும்.) – தி இந்து தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)

ஐ.நா.மன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆற்றிய உரையும் மற்றும் அவர் பேசுவதற்கு ஒரு நாள் முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையும், வெவ்வேறாக இருந்தது ஆய்வுக்கு…

Read More