காதல் பித்து கவிதை – சரவிபி ரோசிசந்திரா

உன்னிடம் பேசி பல மாதங்கள் ஆயின ஆனால் நான் இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன், வெட்டவெளியில்…. உன்னைக் காணாமலும் பார்வையை இழக்காமல் தான் இருக்கிறேன், புதிய பார்வையில்….…

Read More

எங்கே சென்றாய் ? கவிதை – சரவிபி ரோசிசந்திரா

எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய் என்னை நீ அழைத்து எங்கே சென்றாய்…

Read More

காதலித்துப் பார் கவிதை – சரவிபி ரோசிசந்திரா

பேசாத மௌனமொழிக் கவிப்பாடும் நினைவுகளில் நெஞ்சம் களிப்பாடும் தென்னங்கீற்றில் சுவாசம் சூடேறும் சிந்தும் புன்னகையில் தேனூறும் வட்டில் உணவின்றி வயிறு நிறையும் கண்ணீரில் மனக்காயங்கள் குறையும் தியானம்…

Read More

இசைப் பாடல் – சரவிபி ரோசிசந்திரா

இசைப் பாடல் *************** என்னை நீ மறந்தாய் உன்னை நான் மறவேன் உயிரே நீ பிரிந்தாய் உணர்வே நான் பிரியேன் கடந்த நாட்களில் காதல் பேசியதே! கடக்கும்…

Read More