அடைமழைக்கால நாளொன்றில் நடுவீட்டிற்குள் வந்து விழுந்த வெயில் கூடவே வலப்பக்க முடுக்கிலுள்ள பப்பாளி இலைகளின் நிழலை எடுத்து வந்திருந்தது உள்வருவதும் வெளிபோவதுமாக அசைந்தாடிய இலைமறை பிம்பங்கள் அடைவுகாலத்தில்…
Read Moreகவிதை 1 என் வைரக் குவியல்களை யார் களவாடிப் போனார்களோ இந்நேரம்? சட்டை உரித்த பாம்பு போல் ஒரு கணம் மின்னி மறையும் இந்த மின்னற் கொடியிடம்…
Read Moreகவிதை 1 வாசற்கதவை முகத்தில் அறைந்து சாத்துகிறது வாழ்க்கை வறுமைமுகத்தில் படர உடலை இலக்கற்று சுமந்து போகின்றன கால்கள் ஒரு கைப்பிடி அளவு கடுகு பெற்றவள் அது…
Read Moreகாலையில் துயிலெழுந்தேன் படுக்கையை உற்றுப் பார்க்கையில் விரிப்பின் ஓவியம் உவகை தந்தது கோலக் குடிலும் குதித்தாடும்பிள்ளைகளும் பாலைப்பருகிடும் பூனைக்குட்டிகளும் காதல் பேசும் இளசுகளும் துள்ளித்திரியும் மான்களும் முற்றத்துக்குருவிகளும்…
Read Moreஇக்கற்களைப் பொறுக்கியதையும் கருக்கலில் ஊர்ப்புற கல்திண்ணையில் சித்தியோடு ஆடிய கழச்சி கல் விளையாட்டையும் கற்களில் படிந்திருந்த மண்வாசம் அவளுக்கு நினைவுறுத்தியது நதிதொலைத்த நெடுவாழ்வின் நீண்ட பயணத்தில் கால…
Read Moreகடலும் சிறுவனும் ================== ஓவிய ஆசிரியர் தம் மாணவச் செல்வங்களுக்கு வீட்டுப்பாடமாய் கடல் வரைந்து வண்ணம் தீட்டிவருமாறு பணித்தார் மறுதினம் மாணவச் செல்வங்கள் அவரவர் தீட்டிய சித்திரங்களை…
Read More01 மர்யம் நான் இல்லாத கணங்களில் வாசல் வந்து எனது நினைவுகளை அழைத்துப் போய்விடுகிறாய் மர்யம் ஏதாவது ஒரு நாள் எனது காடுகளைக் கடந்து செல்லுமுன்னம் உன்னை…
Read More