Ilai marai veyil poem by Velayutha muthukumar வேலாயுத முத்துக்குமாரின் இலை மறை வெயில் கவிதை

இலை மறை வெயில் கவிதை – வேலாயுத முத்துக்குமார்

அடைமழைக்கால நாளொன்றில் நடுவீட்டிற்குள் வந்து விழுந்த வெயில் கூடவே வலப்பக்க முடுக்கிலுள்ள பப்பாளி இலைகளின் நிழலை எடுத்து வந்திருந்தது உள்வருவதும் வெளிபோவதுமாக அசைந்தாடிய இலைமறை பிம்பங்கள் அடைவுகாலத்தில் வீட்டோடு முடங்கியிருக்கின்ற பிள்ளைகளுக்கு புதிய ஏற்பாட்டை முன்மொழிய ஆளுக்கொன்றாக இலைகளை பிரித்துக் கொண்டவர்கள்…
தங்கேஸ் கவிதைகள்!!

தங்கேஸ் கவிதைகள்!!

கவிதை 1 என் வைரக் குவியல்களை யார் களவாடிப் போனார்களோ இந்நேரம்? சட்டை உரித்த பாம்பு போல் ஒரு கணம் மின்னி மறையும் இந்த மின்னற் கொடியிடம் என்ன விசாரிப்பது? தினவெடுத்த முகில்கள் மோதிக் கொள்ளும் மோதிக் களைத்த முகில்கள் சுருண்டு…
தங்கேஸ் கவிதைகள்!!

தங்கேஸ் கவிதைகள்!!

கவிதை 1 வாசற்கதவை முகத்தில் அறைந்து சாத்துகிறது வாழ்க்கை வறுமைமுகத்தில் படர  உடலை இலக்கற்று  சுமந்து போகின்றன கால்கள் ஒரு கைப்பிடி அளவு கடுகு பெற்றவள் அது மரணம்நிகழாத வீடு தானாவென்று ஐயம்  கேட்கிறாள் இல்லை என்றானதும்  கைநிறைந்திருக்கும் கடுகை விசிறித்…
உமா பாலு கவிதை!!

உமா பாலு கவிதை!!

காலையில் துயிலெழுந்தேன் படுக்கையை உற்றுப் பார்க்கையில் விரிப்பின் ஓவியம் உவகை தந்தது கோலக் குடிலும் குதித்தாடும்பிள்ளைகளும் பாலைப்பருகிடும் பூனைக்குட்டிகளும் காதல் பேசும் இளசுகளும் துள்ளித்திரியும் மான்களும் முற்றத்துக்குருவிகளும் மா பலா வாழைகளும் அம்பாரியில்லா ஆனைகளும் ஆர்ப்பரிக்கும் நதிகளுமாய் ஒரு குதூகல உலகத்தைப்…
வேலாயுத முத்துக்குமார் கவிதைகள்…!

வேலாயுத முத்துக்குமார் கவிதைகள்…!

இக்கற்களைப் பொறுக்கியதையும் கருக்கலில் ஊர்ப்புற கல்திண்ணையில் சித்தியோடு ஆடிய கழச்சி கல் விளையாட்டையும் கற்களில் படிந்திருந்த மண்வாசம் அவளுக்கு நினைவுறுத்தியது நதிதொலைத்த நெடுவாழ்வின் நீண்ட பயணத்தில் கால ஆழத்தில் அமிழ்ந்து போன துயரங்களின் எச்சங்களை விழுங்க எத்தனித்த சமயத்தில் கைதவறி பெட்டியிலிருந்து…
ஸ்ரீதர்பாரதி  கவிதைகள்

ஸ்ரீதர்பாரதி கவிதைகள்

கடலும் சிறுவனும்             ================== ஓவிய ஆசிரியர்  தம் மாணவச் செல்வங்களுக்கு  வீட்டுப்பாடமாய்  கடல் வரைந்து வண்ணம் தீட்டிவருமாறு  பணித்தார் மறுதினம் மாணவச் செல்வங்கள் அவரவர் தீட்டிய   சித்திரங்களை மேசைமீது  சமர்ப்பித்தனர் ஓவியங்கள் அனைத்தையும் உற்றுநோக்கி …
நஸ்புள்ளாஹ் கவிதைகள்!!

நஸ்புள்ளாஹ் கவிதைகள்!!

01 மர்யம் நான் இல்லாத கணங்களில் வாசல் வந்து எனது நினைவுகளை அழைத்துப் போய்விடுகிறாய் மர்யம் ஏதாவது ஒரு நாள் எனது காடுகளைக் கடந்து செல்லுமுன்னம் உன்னை  பிடிப்பதற்கு முயன்றுதான் பார்க்கிறேன். வனத்தை பறவை நெஞ்சினில் சுமப்பது போலவே நினைவுகளை நான்…