புதிய புத்தகம் பேசுது – செப்டம்பர் மாத இதழ் – 2022

புதிய புத்தகம் பேசுது – செப்டம்பர் மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்… ♻️ தலையங்கம்: தேவை: வாசிக்கும்…

Read More

நூல் அறிமுகம்: ச.ச.சுபவர்ஷினியின் அத்தினிக் காடு (சிறுவர் கதைகள்) – வே.சங்கர்

பெண் யானைக்கு ‘அத்தினி’ என்றொரு பெயர் இருப்பதே இந்த நூலின் தலைப்பை வாசித்த பிறகே தெரியவந்தது. தற்போது ஏராளமானோரின் கைகளில் தவழும் இந்த அத்தினிக்காடு என்ற நூல்…

Read More

நூல் மதிப்புரை: கோ. லீலாவின் மறை நீர் – வே. சங்கர்

நூலின் பெயர் சற்றே வித்தியாசமாக இருக்கவே, அதை வாசிக்கவேண்டும் என்ற ஈர்ப்பு இயல்பாகவே எழுந்துவிடுகிறது. மழை நீர் தெரியும் அது என்ன ’மறை நீர்’? என்ற ஆர்வம்…

Read More

நூல் அறிமுகம்: பெ. சசிக்குமாரின் வானவாசிகள் – வே. சங்கர்

நூலின் பெயர் : வானவாசிகள் நூலின் : முனைவர் பெ.சசிக்குமார் பதிப்பகம் : புக் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்) பக்கங்கள் : 128 விலை :…

Read More

வாசிப்பு திறக்கும் கதவு – வே.சங்கர்

எப்போதுமே எழுத்தை நேசிக்காத புத்தகத்தை வாசிக்காத ஒருகூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களை நாம் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்போவதில்லை. சினிமாவிலும், டி.வியிலும் மூழ்கிக்கிடக்கும் பலர் புத்தகங்களைத்…

Read More

நூல் அறிமுகம்: மா.பாலகுமரனின் வஞ்சனை நாவல் – வே.சங்கர்

வஞ்சனை நாவலின், ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் அனுபவத்தின் ஆழத்தையும், ஆக்ரோசமான மனப்போக்கையும் மிக நுட்பமாக முன்வைக்கிறது. அதன் தாக்கமும் வலியும் வாசிப்பாளர்களின் மன உறுதியை பதம் பார்ப்பதிலேயே…

Read More