விட்டல்ராவ் எழுதிய “தொலைபேசி நாட்கள்” – நூலறிமுகம்

மாணிக்கங்களும் கூழாங்கற்களும் ஒரு தொலைபேசி நிலையம் நகரத்தில் வெவ்வேறு மூலைகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களுடைய வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் தொலைபேசிகளை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறது. எண்ணற்ற கம்பங்கள் வழியாக நீண்டு…

Read More

விட்டல் ராவின் “காலவெளி” (நாவல்)

40 ஆண்டுகளுக்குப் பின் மறுபதிப்பு காணும் விட்டல்ராவின் செவ்வியல் தன்மை மிகுந்த நாவல் இது. ஓவியர்களின் வாழ்வை நுண்மையாக அணுகி, மிகையின்றி எழுதியிருக்கிறார் ராவ். நனவோடைக் குறிப்புகளாக,…

Read More

விட்டல்ராவின் “கலை இலக்கிய சங்கதிகள்”

வாசிப்பு, ஆளுமைகள், நூல் விமர்சனங்கள், ஓவியம் குறித்த 39 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். விட்டல்ராவின் தீர்க்கமான சமரசமற்ற கருத்துக்கள் வாசிப்பில் புதிய திறப்புகளை சாத்தியப்படுத்த வல்லவை. எண்பதுகளில்…

Read More

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “தொலைபேசி நாட்கள்” – எஸ்ஸார்சி

சென்னைத்தொலைபேசியில் 35 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி ஓய்வுபெற்றவர் எழுத்தாளர் விட்டல் ராவ். தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகிறார். தன்னுடைய பணிக்கால அனுபவங்களை சுவாரசியமானதொரு கட்டுரை நூலாக்கியிருக்கிறார். அம்ருதா இலக்கிய…

Read More