பாலாவின் கவிதைகள்

பட்ஜெட் ********** வருடா வருடம் வளர்கிறது வறட்சியும், வாக்குறுதிகளும். இளைஞர்கள் *************** ரசிக்கவும் ருசிக்கவும் நேரமின்றி – இயங்கிடும் இயந்திரங்கள்……. கொரானா காலம் ********************** உயிர் காத்திரு…

Read More

நூல் அறிமுகம்: மீனா சுந்தரின் புலன் கடவுள் (சிறுகதை) – ஜனநேசன்

தமிழ்ச் சிறுகதை இலக்கியம் ஒரு நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கும் தருணம் இது. தமிழ்ச்சிறுகதை, உருவம், உள்ளடக்கம், உத்தி எனும் எடுத்துரைப்புகளில் பல பரிமாணங்களை சட்டையுரித்து நகர்ந்து கொண்டிருக்கிறது.…

Read More

ஆளுநரும் ஆன்லைன் சூதாட்டமும் கட்டுரை – அ.பாக்கியம்

ஆன்லைன் சூதாட்டம் பல இளைஞர்களின் வாழ்வை பலி கொல்கிறது என்பதினால் அவற்றை தடை செய்வதற்கு தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அக்டோபர் 1ஆம் தேதி…

Read More

எலும்பையும் விட்டுவைக்காத புற்று நோய் கட்டுரை – ம.மோகரன்

மனித உடலில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சகல பகுதிகளையும் பாதிக்கும் வல்லமை கொண்டது புற்றுநோய். இந்த பாதிப்பின் தீவிரம் வலிமையான எலும்பையும் விட்டு வைப்பதில்லை. அப்படி எலும்புகளைத்…

Read More

பகத்சிங்குகளை உருவாக்கிய நவம்பர் புரட்சி’ கட்டுரை சிவவர்மா – தமிழில்: ச.வீரமணி

(பகத்சிங்குடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்ட தோழர் சிவவர்மா, ‘நாட்டில் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி – சபேகார் முதல் பகத்சிங் வரை’ என்னும் தன்னுடைய நூலில், மாபெரும்…

Read More

மனிதம் த(பி)ழைக்குமா? கவிதை – மரு உடலியங்கியல் பாலா

சாலையில் விழுந்தோரை சட்டென தூக்கும் கரங்கள்! கைவிடப்பட்ட முதியோருக்குக் கைகொடுக்கும் இளைஞர்கள்! வாலைக் குழைத்துவரும் நாய்க்கு வாங்கிக்கொடுக்கும் டீ பன்! சில்லரைக்காக இறக்கபடுவோர்க்கு சில்லரைகொடுத்து இரக்கபடுவோர்! கர்ப்பிணியின்…

Read More

அக்னிபாத் நாசகரமான நயவஞ்சகமான திட்டம் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி

ராணுவத்திற்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் மிகவும் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் அக்னிபத் திட்டம், இளைஞர்கள் மத்தியிலிருந்தும், முன்னாள் ராணுவத்தினரின் பல்வேறு வகையினரிடமிருந்தும் மிகவும் விரிவான அளவில் எதிர்ப்புகளைச்…

Read More

நூல் அறிமுகம் : ரமாதேவி ரத்தினசாமியின் 16 வயதினிலே பதின்பருவ வலிகளும் வழிகளும் -சரிதா

புத்தகம் : 16 வயதினிலே பதின்பருவ வலிகளும் வழிகளும் ஆசிரியர் : ரமாதேவி இரத்தினசாமி பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் விலை : 25 பக்கங்கள் :…

Read More

என் கனவு இந்தியா கவிதை – செ.சினேகா

“சுதந்திரமாக சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும்… வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை விண்மீனாகக் கண் சிமிட்டிட வேண்டும்… காசு வாங்காத கல்விக் கூடங்கள் வேண்டும்… பொதுச் சொத்தை…

Read More