சிறுகதையின் பெயர்: வெள்ளாடு
புத்தகம் : வைரமுத்து சிறுகதைகள்
ஆசிரியர் : வைரமுத்து
வாசித்தவர்: ஷாலினி கணேசன் (Ss 161)
[poll id=”89″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறுகதையின் பெயர்: வெள்ளாடு
புத்தகம் : வைரமுத்து சிறுகதைகள்
ஆசிரியர் : வைரமுத்து
வாசித்தவர்: ஷாலினி கணேசன் (Ss 161)
[poll id=”89″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
கிராமத்து நடையில் படிப்பதும்,எழுதுவதும் எப்போதும் ஒரு அழகு தான் …இது உன்னுடைய களம் ….வாழ்த்துக்கள்
💐💐💐💐💐💐
அருமையான உச்சரிப்பு👌 நன்றி
கதையை உங்கள் குரலில் கேட்டால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அருமையாக உள்ளது 🤗🤗❤️❤️❤️
அருமை டா மா..👌🏼❤️
அருமை அக்கா உங்களின் கதை சொல்லும் விதம் அழகு 👀❤
மிக அருமையான கதை சொல்லியாக வருவீர்கள் தோழர்.
கதைகளத்துக்கு ஏற்ற குரல்
வாழ்த்துகள் தோழர்
நேர்த்தியான வாசிப்பு.. சலிப்புதட்டாமல் நகர்த்தி செல்வது அழகு.. குரல்வளம் அழகோ அழகு..
இந்த குரலிலே ஒருப்படம் பார்த்த உணர்வு நெளிகிறது.
கதை சொல்லும் விதம் எதார்த்தமாக அழகாக இருக்கிறது… வாழ்த்துக்கள் அழகி..💐💐💐
பொதுவாகவே கதைகளை வாசிப்பதற்கு என்று ஆர்வமும்,கதைகளின் மீது காதலும் வாசகனுக்கு இருக்கவேண்டும்.
அதிலும் கிராமிய மனம் கமலும் வைரமுத்து ஐயாவின் கதைகளை வாசிப்பது பேரானந்தம்.இந்த கதையும்,உன்னுடைய குரலும் மிக சிறப்பு…👌👌
அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள் தோழி👏💐
சூப்பரா இருந்தது ஷாலினி.. காட்சிகளை கண்முன் கொண்டு வந்தது.. வாழ்த்துகள்💐
அருமையா இருந்தது ஷாலினி.. காட்சிகளை கண்முன் கொண்டு வந்தது.. வாழ்த்துகள்💐