மார்க்சிம் கார்க்கியின் நாவல் – ” கிளிம் சாம்ஜியின் வாழ்வு ” –  மூன்றாம் தொகுதி : தமிழ் இலக்கிய உலகை  முன்னிறுத்தி….

” உண்மையான கருத்துக்களை மறைத்து, நேரெதிர் செயல்கள் ஆற்றும் ஒரு அறிவு ஜீவி கிளிம் சாம்ஜி . நடுத்தர வர்க்கத்தின் அச்சு அசலான தாமரை இலைத் தண்ணீர்.…

Read More

கும்பகோணமும் ஓர் குளிர்காலைத் தேநீரும் – சேஷ ஜெயராமன்

பனிக்காலத்தின் வசந்த நினைவுகள் மனதின் ஆழத்தில் இறுகிக் கிடக்கின்றன உறைபனியாய். அவை மெல்ல உருகிச் சலசலத்து ஓடும்போது மனம் அதனில் லயித்து காலம் மறந்து நிற்கிறது. ஏதோ…

Read More

குமாஸ்தாவின் பெயர் நசீர் – மு இராமனாதன்

திலீப்குமார் ‘தீர்வு’ என்கிற சிறுகதையை 1977இல் எழுதினார். அது ‘இலக்கியச் சிந்தனை’யின் விருது பெற்றது. அப்போதிலிருந்து தமிழில் எழுதி வருகிறார். ஆனால் அவரது கதைகளின் எண்ணிக்கையைக் கூட்டினால்,…

Read More

கவிஞர் அறிமுகம்: தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் (தமிழில் – தங்கேஸ் )

அறிமுகம் தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் (Thomas Stearns Eliot, 26 செப்டம்பர் 1888 – 4 சனவரி 1965) என்பவர் இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஒரு…

Read More

வைக்கம் முகம்மது பஷீர் (நவீன மலையாள இலக்கியத்தின் பிதாமகன்) – வேலாயுத முத்துக்குமார்

நவீன மலையாள இலக்கியத்தின் பிதாமகன்களில் ஒருவர் என்று வர்ணிக்கப்படுகிறவர் வைக்கம் முகம்மது பஷீர். ஒரு தேர்ந்த மனிதாபிமானி, சுதந்திர போராட்ட வீரர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர்…

Read More