நூல் அறிமுகம்: ஜோசப் ராஜாவின் ’பெருந்தொற்றும் யுத்தமும்’ – பெரணமல்லூர் சேகரன்

“ஓங்கி மண்டையில் அறைந்தாற் போல் நம்மை உலுக்கி எடுக்காத புத்தகத்தை எதற்கு வாசிப்பானேன்?”..காஃப்கா. இந்த மேற்கோளே ஓங்கி மண்டையில் அறைவதைப் போல்தான் உள்ளது. ஜோசப் ராஜாவின் ‘பெருந்தொற்றும்…

Read More

“மெட்டி” சிறுகதை – சாந்தி சரவணம்

ஜானகியின் குரல் வாசல் வரை அதிர்கிறது. ஜகன் அப்போது தான் அலுவலகத்தில் இருந்து வந்தான். வாசல் கதவு திறந்து இருந்தது. அப்பாவின் அறையில் அக்கா ஜானகியின் பேச்சு…

Read More

’குரல்’ சிறுகதை – ஜனநேசன்

கொரோனாவுக்கு முந்திய காலம். 2௦19 மார்கழியில் ஒரு காலையில் நான் குளியலறையில் இருந்தேன்; படுக்கையில் கைப்பேசி ஒலித்துக் கொண்டேயிருந்தது. அணைந்து மறுநிமிடம் மீண்டும் ஒலித்தது. காலைநேர கைப்பேசி…

Read More

திற்பரப்பு கட்டுரை : சுதா

அண்ணன்மாரே அக்காமாரே ஓடுற ஓட்டம் எல்லாம் சந்தோசத்துக்கு என்று சொல்லிவிட்டு சந்தோசத்தை தொலைச்சிட்டு ஓடிக்கிட்டே இருக்கீங்க… அருமையான தகவல் ஒன்னு சொல்றேன் கேட்கிறீர்களா? கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்புனு…

Read More

நூல் அறிமுகம் : சு.உமா மகேஸ்வரியின் கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி – வே.சங்கர்

பல்வேறு நாளிதழ்கள் மற்றும் இணைய தளங்களில் வெளியாகிப் பரவலான நேர்மறை மற்றும் எதிர்மறை பின்னூட்டங்களைச் சந்தித்த 31 கட்டுரைகளைத் தொகுத்து ஒரு முழுப்புத்தகமாகக் கொடுத்துள்ளார் ஆசிரியர் உமா…

Read More

ஏக்கம் நிறைந்த சுடுகாடும் முதலைக்கண்ணீரில் சாதிக்காடும் – கார்கவி

உலகில் இயற்கை தோன்றி அழகுற காட்சிதந்து அதன் பின் ஒவ்வொன்றாக உருவானது… இதில் மனிதன் எனும் மிகச்சிறந்த உயிரானது உருவானது…. இயற்கையே வியந்து பார்க்கும் அளவில் உயர்ந்து…

Read More

அது யாருடைய பிரேதம்? சிறுகதை – தாமோதர் மௌசோ

சற்று தள்ளி ஒருவன் நின்றுகொண்டிருந்தான். சைக்கிளில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தவர் சட்டென்று நிறுத்தி, அவனுக்குப் பின்னால் இடைவெளிவிட்டு நின்று பார்த்தார். பிவா வெயிலின் உக்கிரத்தால் உருகி ஓடும் தார்ச்சாலை…

Read More

நூல் அறிமுகம்: விழியனின் குழந்தைமையை நெருங்குவோம் (கொரோனா கால குழந்தை வளர்பு கட்டுரைகள்) – கு.செந்தமிழ் செல்வன்

நூல்: குழந்தைமையை நெருங்குவோம் (கொரோனா கால குழந்தை வளர்பு கட்டுரைகள்) ஆசிரியர்: விழியன் வெளியீடு : Books for Children விலை: ரூ 45 புத்தகம் வாங்க…

Read More

குறும்பட விமர்சனம்: OBSESSED – பாரதிசந்திரன்

எப்பத்தான் இதையெல்லாம் விடப் போறீங்களோ? – பாரதிசந்திரன் கொரானா காலத்தில், ஒரு சராசரி குடும்பத்தின் நடவடிக்கைகளை அச்சுப் பிறழாமல் ஒளிந்திருந்து படம் எடுத்து இருக்கிறது இயக்குநர் நாதனின்…

Read More