கண்ணனின் கவிதைகள்

இன்னொரு முகம் ************************ இளமையை உறிஞ்சியபின் சக்கையாய்த் துப்பி விட்டு தன்னம்பிக்கையை பிளிறலுடன் காலிலிட்டு நசுக்கி விட்டு பிச்சைக்காரனாய் திருவோடு ஏந்தவைத்து திரும்பிப் பார்க்காவிடில் கோழையாய் அழவிட்டு…

Read More

காற்றில் பயணிக்கும் உதிர்இலை கவிதை – வசந்ததீபன்

காற்றில் பயணிக்கும் உதிர்இலை **************************************** (1) என் பாதையில் போகிறேன் உன் இதயத்தைச் சுமந்து மலைச் சரிவுகளில் நெல்லிக்காய் மூடைகளை ஏற்றிய கழுதையாய்… சறுக்கிச் சறுக்கி நகருகிறேன்…

Read More

ஒரு நாள் நான் இறந்திருந்தேன் கவிதை – பிச்சுமணி

கடந்த காலத்திற்கும் இதுவரை நிகழா காலத்திற்கும் என்னை அவ்வப்போது அழைத்துச் செல்லும் கனவென்னும் டைம் மெஷின்.. ஒருநாள் நான் இறந்த தேதிக்கு அழைத்து சென்றது நேற்றும் இன்றும்…

Read More

ஏகாந்தம் கவிதை – வ.சு.வசந்தா

பாதையில் கிடந்த முள் பதம் பார்த்தது எந்தன் காலை! பக்குவமாய் அதை எடுத்து பார்த்துப் பார்த்துப் பாதம் வைத்தேன். நித்திரையில் கண்டது நிஜத்தில் அரங்கேறியது. நேரம் காலம்…

Read More

எத்தனைப் பிணங்களைப் புதைப்பது? கவிதை – ஆதித் சக்திவேல்

குளிர் காலம் அதற்குரிய குளிர் இல்லாவிடினும் அது குளிர் காலம் தான் பக்கவாட்டில் போர்த்திக்கொண்ட சிற்றுந்தின் பின் இருக்கைகள் ஒன்றில் நான் முன் இருக்கைகள் பல யாருமின்றிப்…

Read More

து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள்

காதலின் தோன்றல் ************************* கணமொன்றில் தோன்றும் தீப்பொறியே காதல்.. நின்று சுற்றுமுற்றும் பார்த்து பல நாள் சிந்தித்து சரி வருமா வராதா என்று யோசித்துப்பின் இருவிரலில் ஒன்றைத்…

Read More

ஒரு கிளியின் ஒப்பாரி கவிதை – செ.கார்த்திகைசெல்வன்

காலம்போட்ட கோலத்தால் கருப்பாய் நானும் ஆனேன் மனிதன் எண்ணம் மாறியதால் நானும் வண்ணம் மாறினேன் நல்மாற்றமிங்கே நிகழ்ந்திட்டால் சுயவண்ணம் நானும் சூடுவேன் மகிழ்ச்சியோடே சிறகடித்தேன் நல் பசுமையோடே…

Read More

ஆனந்த இசையான அழுகை ஒலி கவிதை – ஆதித் சக்திவேல்

காலம் மெதுவாகப் பருகிக் கொண்டிருந்த அந்த இரவு என் வாழ்க்கையின் மிக நீண்ட ஒன்றானது எதிர்பார்ப்பின் எச்சங்கள் மூழ்கடித்திருந்தன என்னை கைகளும் மனமும் போட்டியிட்டுப் பிசைந்து கொண்டன…

Read More

இரவு ஏன் அழுகிறது? சிறுகதை – குமரகுரு

இரவொரு மாயக் கழுதை. அது சுமக்கும் பொதி நட்சத்திரங்கள். மாயம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், அது விடியலில் மாயமாய் மறைந்து விடுவதால். இரவை மறைக்கத் துவங்கிய…

Read More