Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

மெ. கிஷோர் கானின் ஹைக்கூ கவிதைகள்

நன்றி மறவாமை மனிதனுக்கு நினைவு ஊட்டுகிறது வெட்டப்பட்ட மரம்...!   சிற்பிகளின் கைவண்ணம் சான்று பகர்ந்தவாறு இருக்கின்றன கோவில் சிற்பங்கள்...!   காய்ந்த பூஞ்சோலை ஏமாற்றத்துடன் கூடு திரும்புகின்றன தேனீக்கள் கூட்டம்...!   சமவெளிப் பிரதேசம் தீண்டிவிடத் துடிக்கின்றன கீழ்வான மேகங்கள்...!…
ஹைக்கூ -மெ. கிஷோர் கான்| Haiku - kishore khan

ஹைக்கூ மாதம் – “மெ. கிஷோர் கான் ஹைக்கூ கவிதைகள் “

1 காலைப் பனி காலாற நடை பயில்கின்றன காக்கைக் குஞ்சுகள்!   2 வெண்கொக்குக் கூட்டம் வெண்மை பூசிக் கொள்கின்றன வசந்தகால வயல்வெளிகள்!   3 அடர்ந்த பனிப்படலம் கலங்கலாக வழிந்து ஓடுகிறது முழுநிலவு வெளிச்சம்!   4 உடைந்த மீன்தொட்டி…