“கடவுளின் விசித்திரம்” *************************** பேராசை நிறைவேற பிரார்த்தனை, நன்றாக வாழ்ந்திட நேர்த்திக்கடன்! ஆனந்தமாய் வாழ அர்ச்சனை, வேண்டியத அடைய வேண்டுதல்கள்! கேட்டது கிடைத்தால் காணிக்கை, ஆவல் கைகூடின்…
Read Moreநீதி தவறாத மதுரை மன்னனிடம், “முத்தழகி” எனும் அந்த அழகிய பெண், தொடுத்த விசித்திர வழக்கால் .. அன்று பார்வையாளர் கூட்டம் அலை மோதியது! அரசன் கொலுமண்டபத்தில்,…
Read More“ஏண்டா! இப்டி… மூண்ணாளா சாப்டாம அமக்களம் பண்ற? “என முந்தானையில் மூக்கை சிந்தியபடி ஆற்றாமையால் தாய் மோகனாம்பாள் கடிந்துகொள்ள, 1966 எஸ் எஸ் எல் சி பரீட்சையில்…
Read Moreமாணவன் ஒரு பாறை ************************** குடம் செய்ய ஒரு குயவன் போதும்! சித்திரம் தீட்ட ஒரு ஓவியன் போதும்! வீணை மீட்ட ஒரு கலைஞன் போதும்! சிலை…
Read Moreகோடை முடியும் தருவாயில்… ஆடிமழை தேடிவரும் …சற்றே கடினமான காலக்கட்டம் அது. “சின்னான்” தன்.. தூண்டில், வலை சகிதம்.. மீன் பிடிக்க ஏரிக்கு புறப்பட எத்தனிக்க, மனைவி…
Read Moreநான்தான் டாக்டர்ஊசீஸ்வரன்…! தொட்டதெற்கெல்லம் “ஊசி போடுங்க! ஊசி போடுங்க!”என ஊசிக்காகவே உவகையுறும்… பாமரமக்களின் விருப்பம் நிறைவேற்ற, “எல்லோர்க்கும் ஊசி” என பொதுவுடமை நல்வாழ்வு வைத்தியராக நான் மாறியதன்…
Read Moreசெவ்வந்தி பூப்போல் செவ்விய பாதங்கள்! செந்தளிர் விரல்கள் சத்தமின்றி தூளியில்! சுத்தமான இதயமுடன்!! சத்தான தாய்ப்பால் நித்தம் நித்தம் உண்டு! நித்திரை நிறை கொண்டு! எத்தனை நாளைக்கு….…
Read Moreநான் (அருண்)… எழும்பூர் “ராஜ குருகுலம்” தொடக்க பள்ளியில், 70களில்… ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது… எனக்கும் “குமுதா” என்ற .. என் வகுப்பு தோழிக்கும்… முதல் “ரேங்க்”…
Read More“முத்து நகர்” எக்ஸ்பிரஸ்… தூத்துக்குடி புறப்பட, எழும்பூர் ரயில் நிலையத்தில் 3வது நடைமேடையில் தயாராக நின்ற நிலையில்…. வழக்கமான, பேச்சு குரல்கள், போர்ட்டர்கள் பேரம், பிரியா விடை,…
Read More