மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

“கடவுளின் விசித்திரம்” *************************** பேராசை நிறைவேற பிரார்த்தனை, நன்றாக வாழ்ந்திட நேர்த்திக்கடன்! ஆனந்தமாய் வாழ அர்ச்சனை, வேண்டியத அடைய வேண்டுதல்கள்! கேட்டது கிடைத்தால் காணிக்கை, ஆவல் கைகூடின்…

Read More

பிரசவத்தில் மரணித்த ஒட்டியாணம்! (சிறுகதை) – மரு. உடலியங்கியல் பாலா

நீதி தவறாத மதுரை மன்னனிடம், “முத்தழகி” எனும் அந்த அழகிய பெண், தொடுத்த விசித்திர வழக்கால் .. அன்று பார்வையாளர் கூட்டம் அலை மோதியது! அரசன் கொலுமண்டபத்தில்,…

Read More

மர்ஃபியின் விஜயம் சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா

“ஏண்டா! இப்டி… மூண்ணாளா சாப்டாம அமக்களம் பண்ற? “என முந்தானையில் மூக்கை சிந்தியபடி ஆற்றாமையால் தாய் மோகனாம்பாள் கடிந்துகொள்ள, 1966 எஸ் எஸ் எல் சி பரீட்சையில்…

Read More

மாணவன் ஒரு பாறை கவிதை – மரு உடலியங்கியல் பாலா

மாணவன் ஒரு பாறை ************************** குடம் செய்ய ஒரு குயவன் போதும்! சித்திரம் தீட்ட ஒரு ஓவியன் போதும்! வீணை மீட்ட ஒரு கலைஞன் போதும்! சிலை…

Read More

ஒரு மீனின் பிரசவம் சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா

கோடை முடியும் தருவாயில்… ஆடிமழை தேடிவரும் …சற்றே கடினமான காலக்கட்டம் அது. “சின்னான்” தன்.. தூண்டில், வலை சகிதம்.. மீன் பிடிக்க ஏரிக்கு புறப்பட எத்தனிக்க, மனைவி…

Read More

“டாக்டர்.ஊசீஸ்வரனும், ஊர்வசியும்” – சிறுகதை மரு உடலியங்கியல் பாலா

நான்தான் டாக்டர்ஊசீஸ்வரன்…! தொட்டதெற்கெல்லம் “ஊசி போடுங்க! ஊசி போடுங்க!”என ஊசிக்காகவே உவகையுறும்… பாமரமக்களின் விருப்பம் நிறைவேற்ற, “எல்லோர்க்கும் ஊசி” என பொதுவுடமை நல்வாழ்வு வைத்தியராக நான் மாறியதன்…

Read More

நாலிரண்டு பாதங்கள் ! கவிதை – மரு உடலியங்கியல் பாலா

செவ்வந்தி பூப்போல் செவ்விய பாதங்கள்! செந்தளிர் விரல்கள் சத்தமின்றி தூளியில்! சுத்தமான இதயமுடன்!! சத்தான தாய்ப்பால் நித்தம் நித்தம் உண்டு! நித்திரை நிறை கொண்டு! எத்தனை நாளைக்கு….…

Read More

“குமுதா”…குட்டீஸ் லீடர்.! சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா

நான் (அருண்)… எழும்பூர் “ராஜ குருகுலம்” தொடக்க பள்ளியில், 70களில்… ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது… எனக்கும் “குமுதா” என்ற .. என் வகுப்பு தோழிக்கும்… முதல் “ரேங்க்”…

Read More

அரியலூர் இரயில் பாலம் – மரு. உடலியங்கியல் பாலா

“முத்து நகர்” எக்ஸ்பிரஸ்… தூத்துக்குடி புறப்பட, எழும்பூர் ரயில் நிலையத்தில் 3வது நடைமேடையில் தயாராக நின்ற நிலையில்…. வழக்கமான, பேச்சு குரல்கள், போர்ட்டர்கள் பேரம், பிரியா விடை,…

Read More