மே தினக் கவிதை: நீ இன்றி இயங்காது உலகு..! – மு. முத்துச்செல்வம்

நீ இன்றி இயங்காது உலகு ! உதிரம் கொடுத்து வியர்வை குளித்து அயராது உழைக்கும் தோழரே ! நரம்பு புடைத்துக் கால்கள் பொசுக்கிட்டுத் தொடர்ந்து உழைக்கும் தோழரே…

Read More

மே தின கவிதை: போர்ப்பறைகளாகும் பாதச் சுவடுகள் – நா.வே.அருள்

நாங்கள் கோடிக்கால் தீபம் பகலிலும் பிரகாசிக்கும் நட்சத்திரங்களின் அணிவகுப்பு மார்க்ஸின் மின்சாரம் எங்கெல்ஸின் விஞ்ஞானம் நாங்கள் நிரந்தரமானவர்கள் அழிவதில்லை நாங்கள் ஆதி கடவுள்கள் நாங்கள் வியர்த்தோம் நதிகளாயின…

Read More