இந்தியனாக உங்கள் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், வரலாறுகளை மதிப்பது என்னுடைய கடமை : ராகுல் காந்தி

நாகாலாந்து மொகோக்சுங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். ராகுல் காந்தி உரை இங்கே தரப்பட்ட அன்பான, பாசம் மிக்க…

Read More

அயோத்தியில் ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெறவிருந்த நிகழ்விற்கு எதிராக சுரண்யா அய்யர் உண்ணாவிரதம்

அன்பு நண்பர்களே, சக பயணிகளே, மாசுபடுத்தப்பட்ட நகரம் என்ற புகழுடன் ஏற்கனவே இருந்து வருகின்ற தில்லியின் சூழல் அயோத்தியில் ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடக்கவிருக்கும் நிகழ்வால் ஹிந்துப்…

Read More

ஜனநாயக உணர்வுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டங்கள், யாத்திரைகள் 

ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான மாபெரும் பிரச்சாரம், அணிதிரட்டல் நடைபெற்று வருகின்ற வேளையில் இந்திய ஜனநாயகம், மதச்சார்பற்ற நெறிமுறைகளைச் சுயபரிசோதனை செய்து…

Read More

ஜெய்ஷாவின் ஆடுகளம் – இந்திய கிரிக்கெட் பாஜகவின் கட்டுப்பாட்டில் . . .

{ஒன்று} 2023ஆம் ஆண்டு மார்ச் ஒன்பதாம் நாள் – இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான நான்காவது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு…

Read More

லட்சத்தீவு மாலத்தீவுகளல்ல… மாலத்தீவுகளைப் போல இருக்க வேண்டிய தேவையும் லட்சத்தீவிற்கு இல்லை

லட்சத்தீவு-மாலத்தீவுகள் குறித்து எழுந்த பிரச்சனைகள் அனைத்தும் LOL எமோஜியுடனே தொடங்கின. அந்த LOL எமோஜி LOL எமோஜிகளின் வரலாற்றிலேயே விலை மதிப்பற்றதாக இருக்கலாம். இதுவரை நட்புடன் இருந்து…

Read More

அரசாங்கம் இந்தப் பதினோரு பேருக்காக ஏன் இந்த அளவிற்குத் துடிக்கிறது? – ஜோதி புன்வானி | தமிழில்: தா.சந்திரகுரு

பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தினர் பதினான்கு பேரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற பதினோரு பேரின்…

Read More

பாபர் மசூதி இடிப்பு – முப்பத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு… – சம்சுல் இஸ்லாம் | தமிழில்: தா.சந்திரகுரு

தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக கிரிமினல் குற்றமிழைத்த ஹிந்துத்துவா குற்றவாளிகள் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறர்கள்! சுமார் எண்பது சதவிகிதம் பேர் ஹிந்துக்களாக இருக்கின்ற 138 கோடி இந்தியர்களுக்குத் தேவையான அடிப்படை…

Read More

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகள் அறிவித்தன. இல்லாத தங்கள் கடவுள்களின் பெயரால் அவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். போரால் அனாதையாகிப்…

Read More

நெருக்கடியில் சிக்கியிருக்கும் விவசாயிகள் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தவாலே உடன் நேர்காணல் – தமிழில்: தா. சந்திரகுரு

முப்பதாண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் இயக்கத்தை முன்னின்று நடத்தி வருகின்ற இந்தியாவின் மிகப்பெரிய விவசாயிகள் அமைப்பான அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (சம்யுக்த்…

Read More