உக்ரேன் போர்: முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான மோதல் – தமிழில் : ச.வீரமணி

“கொடூரமான எதேச்சதிகாரி புடின்” மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரி அமெரிக்கா தலைமையிலான நேட்டோ மேற்கொண்ட முயற்சிகள் பாசாங்குத் தனத்தையும் இரட்டை வேடத்தையும்…

Read More

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம் – தபன் சென்

வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டம் தொழிலாளர் வர்க்கத்தின் உறுதியான, செயலூக்கமுள்ள ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளுடன் சேர்ந்து, வரலாறு படைத்து, ஓராண்டு நிறைவடைந்த பின்னர், பிடிவாதமாக இருந்து வந்த ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியை…

Read More

டெலிகாம் துறையில் கூட்டுக்களவாணிகள் கொள்ளையடிக்க அனுமதி – தமிழில்: ச.வீரமணி

சமீபத்தில் ஒன்றிய அமைச்சகம், வோடபோன்-ஐடியா நிறுவனம் அரசாங்கத்திற்கு அளிக்கவேண்டிய தொகையில் ஒரு பகுதியை பங்குமூலதனமாக மாற்றியிருப்பதாக அறிவித்திருப்பது, அரசாங்கம் டெலிகாம் துறையில் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கூட்டுக்களவாணி…

Read More

கூட்டாட்சித் தத்துவத்திற்கும், விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்களுக்கும் அவமதிப்பு – வீரமணி

ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக சில மாநில அரசுகள் அனுப்பிய அலங்கார ஊர்திகளை ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் நிராகரித்திருக்கும் விதம், அவர்களின் மனோநிலையை…

Read More

ஜனநாயகம் என்ற பெயரில் போலி வேடம் – தமிழில்: ச.வீரமணி

அமெரிக்க ஜனாதிபதி, ஜோ பைடன், டிசம்பர் 9-10 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த “ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு”, மேம்போக்காகப் பார்க்குங்கால், உலகம் முழுவதும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான ஒன்று போன்றும்,…

Read More

தெற்கு ஆசியாவில் வகுப்புவாதமும் மத அடிப்படைவாதமும் – தமிழில்: ச.வீரமணி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதக் குழுக்களினால் சிறுபான்மையினரும், புலம்பெயர் தொழிலாளர்களும் குறிவைத்துத் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவது ஒன்றிய அரசினால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பிரச்சனைகளை மேலும் மோசமானவைகளாக…

Read More

கேரளாவில் மதவெறி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்திட இடமில்லை

கேரளாவில் மக்களின் சமூக சேர்மானம் என்பது நிகரற்ற ஒன்றாகும். இங்கே மொத்த மக்கள் தொகையில் முஸ்லீம்களும், கிறித்தவர்களும் 45 சதவீதத்தினராகும். மேலும் கேரளாவில் மூன்று மதத்தினருக்கிடையேயான தொடர்புகள்…

Read More

நாகரீகமென்றால் என்ன? – தந்தை பெரியார்

தோழர்களே! இனி அடுத்தபடியாக நிகழ்ச்சிக்குறிப்பில் கண்டுள்ள விஷயம். அக்கிராசனர் முடிவுரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் அனேக கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லுவேன் என்று எனக்கு முன்பு பேசிய…

Read More