மேற்கு வங்கத்தில் இது இந்துத்வா அரசியலின் துவக்கம் தான், முடிவல்ல – பத்ரி நாராயண் நேர்காணல் | தமிழில்: செ. நடேசன்

ஒரே மாதிரியான, நடைமுறை மெய்ம்மைகளுக்கு ஒத்துவராத முறையில் ஆர்.எஸ்.எஸ்-ஸைத் தாக்குவது வளர்ந்து வரும் அதன் மேலாதிக்கத்தை எதிர் கொள்ள உதவாது என ஆர்.எஸ்.எஸ்.ஸின் எழுச்சியை.மிக நுணுக்கமாக ஆய்வு…

Read More

‘நான் உங்கள் வலியை உணர்கிறேன்’: B.1.617 வைரஸ் | நேர்காணல் G. சம்பத் , தமிழில் கிருத்திகா பிரபா

வைரஸ் இனத்தின் COVID-19 செயற்படையின் தலைவரான SARS-CoV-2-XUV-700 உடனான எனது நேர்காணல், உங்களில் பலருக்கு நினைவிருக்கும். அதுவரையில் எந்த ஒரு நேர்காணலிலோ, 7,000 ஆண்டுகளில் எந்த ஒரு…

Read More

இந்துத்வா என்பது இந்துமதம் போன்ற அதுவே அல்ல – வரலாற்றியலாளர் ரொமொலா தாபருடன் ஒரு நேர்காணல் | சந்திப்பு: ஜிப்சன் ஜான்- ஜிதீஷ் பி.என். | தமிழில்: செ. நடேசன்

ரொமிலா தாபர் உலகில்உள்ள மிகவும் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர்களில் ஒருவர். பண்டைக்கால இந்திய வரலாற்று ஆய்வுகளில் அவர் அளித்துள்ள படைப்புக்களுக்காக அவர் மிகவும் நன்கு அறிமுகமானவர். 1961ல்…

Read More

கி. ராஜநாராயணன் அவர்களோடு கடைசி நேர்காணல்

கரிசல் கதைச் சொல்லியின் ஞாபக தீரங்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து பத்து கி.மீ.தொலைவில் உள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். அடிப்படையில் இவர் ஒரு…

Read More

நேர்காணல்: கோவிட் தடுப்பூசி…. ஆராய்ச்சிகளும் அனுபவங்களும்…. – த.வி.வெங்கடேஸ்வரன் | சந்திப்பு: நர்மதா தேவி

கோவிட் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கான முயற்சிகளைப் பற்றிச் சொல்லுங்கள்… கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்து, இன்றுவரை உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 120 தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சிகள்…

Read More

நான் எந்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டேனோ அதைத்தான் பேராண்மையில் சொல்லியிருக்கிறேன் – இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்

பொதுவாக சினிமா என்பது மக்களுக்கானது என்றாலும் சீரியஸ் சினிமா, பாப்புலர் சினிமா என்ற பிரிவுகளிலேயே சினிமாக்காரர்கள் முடங்கிப் போய் விட்டனர் என்ற விவாதங்கள் உள்ளன. எந்தவித சினிமா…

Read More

புத்தகம் பேசுது இதழில் எழுத்தாளர் இமையத்தின் நேர்காணல்

2013ல் எழுத்தாளர் இமையத்தின் “கொலைச் சேவல்” சிறுகதை தொகுப்பு வெளியானபோது 37ஆவது சென்னை புத்தககாட்சிக்கான புத்தகம் பேசுது சிறப்பிதழுக்காக (ஜனவரி 2014) மதுசூதனன் ராஜ்கமல் மேற்கொண்ட நேர்காணல்…

Read More

பொருளாதாரம், வேளாண் சட்டங்கள் குறித்து அமர்த்தியா சென் உடன் பிரணாய் ராய் உரையாடல் – தமிழில்: தா.சந்திரகுரு

அமெரிக்காவின் அரசியல் நிலைமை மாற்றம், இந்தியா மீதான அதன் தாக்கம், தொற்றுநோய் காலத்துப் பொருளாதாரம், இந்திய விவசாயிகள் போராட்டங்கள், இந்திய ஜனநாயகம் ஆகியவை குறித்து பொருளாதார வல்லுநரும்…

Read More