கரங்கள் ஏனோ நீளவில்ல்லை
எடுத்தெறிந்து கோபமாய்
பேசுகையில்சாந்தமாக்கும்
கருவிழி கண்களில்லை
வாசல் வந்து சேர்கையில்
வரவேற்கும் புன்னகையில்லை
இருந்து பேச நினைக்கையில்
சண்டைபோட ஏதும் இல்லை
இதற்குக் காரணம் தெரியவில்லை
ஏனென்றால் என்னுயிர்
அவள் இங்கில்லை
எழுதியவர்
அனு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.