பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இயல் குரல் கொடைகுழு இணைந்து நடத்திய பேசும் புத்தகம் போட்டியில் தேர்வு பெறும் முதல் மூன்று பேர் மற்றும் ஆறுதல் பரிசு பெறுவோர் விவரம். :

முதலிடம்: பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன்.Ss34

இரண்டாமிடம் : பேசும் புத்தகம் | ஆயிஷா இரா. நடராசன் சிறுகதைகள் *ஆயிஷா* | வாசித்தவர்: எஸ். மீனா (Ss 156)

மூன்றாமிடம் : பேசும் புத்தகம் | மரு. அருணா ராஜ் சிறுகதைகள் *கருப்பி* | வாசித்தவர்: மரு.சூர்யா (Ss 182)

ஆறுதல் பரிசு

4: பேசும் புத்தகம் | பிரபஞ்சன் சிறுகதை *மரி என்கிற ஆட்டுக்குட்டி* | வாசித்தவர்: த.ஜோசப்ஜெயந்தி Ss226/1

5: பேசும் புத்தகம் | நாரா. நாச்சியப்பன் சிறுகதைகள் *வீரன் திருமாவலி* | வாசித்தவர்: எ.நாவினியா மர்லின் (ss 207)

பரிசு பெற்ற, பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து சிறந்த கதைகளை தேர்வுசெய்து வாசித்து அனுப்புங்கள். இதன் மூலம் தமிழ்பரப்பில் ஆழமான வாசிப்புதளத்தை கட்டமைப்போம். எதிர்காலம் நமதே. தமிழ் வாழ்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *