பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இயல் குரல் கொடைகுழு இணைந்து நடத்திய பேசும் புத்தகம் போட்டியில் தேர்வு பெறும் முதல் மூன்று பேர் மற்றும் ஆறுதல் பரிசு பெறுவோர் விவரம். :
இரண்டாமிடம் : பேசும் புத்தகம் | ஆயிஷா இரா. நடராசன் சிறுகதைகள் *ஆயிஷா* | வாசித்தவர்: எஸ். மீனா (Ss 156)
மூன்றாமிடம் : பேசும் புத்தகம் | மரு. அருணா ராஜ் சிறுகதைகள் *கருப்பி* | வாசித்தவர்: மரு.சூர்யா (Ss 182)
ஆறுதல் பரிசு
4: பேசும் புத்தகம் | பிரபஞ்சன் சிறுகதை *மரி என்கிற ஆட்டுக்குட்டி* | வாசித்தவர்: த.ஜோசப்ஜெயந்தி Ss226/1
பரிசு பெற்ற, பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து சிறந்த கதைகளை தேர்வுசெய்து வாசித்து அனுப்புங்கள். இதன் மூலம் தமிழ்பரப்பில் ஆழமான வாசிப்புதளத்தை கட்டமைப்போம். எதிர்காலம் நமதே. தமிழ் வாழ்க