மூலதனத்தின் உழைப்புச் சுரண்டலுக்கு உயிரை பறிகொடுத்த TMB வங்கியின் இளம்ஊழியரின் அகால மரணம்! நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? – மா.சிவகுமார்

ஒருவர் “நாள்தோறும் இத்தனை முறை அடித்து இத்தனை அடி நடந்து, இத்தனை தடவை மூச்சுவிட்டு, இவ்வளவு வேலை செய்து, சராசரி ஐம்பது ஆண்டு வாழ முடியும் எனலாம்.…

Read More

கவிதை: ஆழப் புதைத்திடு! -கோவி.பால.முருகு

இந்தியர் நொந்து இறப்பதைப் பார்த்து இனிதாய் மகிழ்ந்தாரே-மக்கள் வெந்து தணிந்திட வேதனை கொண்டு வீதியில் நின்றாரே-நம் சொந்த பணத்தையே செல்லாத தாக்கிச் செவிட்டில் அறைந்தாரே-மோடி செயலால் இறந்தாரே!…

Read More

யார் கழிசடை ? கட்டுரை – எஸ் வி வேணுகோபாலன்

ஜனநாயக சிந்தனை அறவே அற்ற கூட்டத்தின் மற்றுமொரு பிரதிநிதி தான் அவர். மூளைக்குள் இயங்கும் செல்கள் பத்து பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்திய சேர்மானங்களால் ஆகியிருக்கக் கூடும். நச்சுக்…

Read More

தூறல் நின்னு போச்சு! குறுங்கதை – அன்பாதவன்

அது 2014 பின்பனிக்காலப் பிப்ரவரி! வங்கியின் இன்ஸ்பெக்க்ஷன் பிரிவில் பணியென்பதால் கேரளம், தமிழகம் என நேஷனல் பெர்மிட் லாரிபோல சுற்றிக்கொண்டிருந்தேன் ! கேரளத்து காஞ்சிராப்பள்ளியில் புறப்பட்டு காஞ்சிபுரம்…

Read More

பாஜக ஆட்சியில் வங்கிகள், தான் அளித்த கடன்களில் பாதி அளவிற்குத் தள்ளுபடி செய்துள்ளன – புல்கித் ஷர்மா (தமிழில் ச.வீரமணி)

இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, பாஜக ஆட்சியில் வங்கிகள், தான் அளித்த கடன்களில் பாதி அளவிற்குத் தள்ளுபடி செய்துள்ளன – புல்கித் ஷர்மா இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் வங்கிகள்,…

Read More