தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 15 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ 15.தாய்ப்பால் வகுப்பறை-ΙΙΙ பள்ளிக்கூடத்தில் தான் வீட்டுப் பாடம் தருவார்கள், இங்கேயுமா? ஆம், மருத்துவமனையில் கற்றுக் கொண்ட விசயங்களை வீட்டிலே தனிமையில் அமர்ந்து…

Read More

நூல் அறிமுகம்: விளாதீமிர் கொரலேன்கோவின் ”கண் தெரியாத இசைஞன்” தமிழில்: ரா.கிருஷ்ணையா – சுதா

நூல் : கண் தெரியாத இசைஞன் சுதா ஆசிரியர் : விளாதீமிர் கொரலேன்கோ தமிழில்: ரா.கிருஷ்ணையா விலை : ரூ. ₹240/- பக்கங்கள் : 270 வெளியீடு…

Read More

ஆகஸ்ட் 20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்: எதையும் ஆதாரத்துடன் நம்புங்கள்… அதிக ஆதாரம் மிக்கதே மிகவும் நம்பகமானது – பி.ராஜமாணிக்கம்

ஆகஸ்ட்:20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்: எதையும் ஆதாரத்துடன் நம்புங்கள்… அதிக ஆதாரம் மிக்கதே மிகவும் நம்பகமானது பொ.இராஜமாணிக்கம், மேனாள் பொதுச் செயலர், அகில இந்திய மக்கள்…

Read More

திரை விமர்சனம்: DUAL – சிரஞ்சீவி இராஜமோகன்

சுமார் 50 அல்லது 100 ஆண்டுகள் கழித்து இருக்கும் ஒரு வெளிநாட்டுச் சூழலை உரித்தாக்கிக் கொள்ளுங்கள் அதாவது டெக்னாலஜிகள் அதன் உச்சத்தைத் தொட்டியிருக்கும் காலகட்டம். அந்த காலகட்டத்தில்…

Read More

கடவுள் மருத்துவர் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்

ஆலமரத்து அடியில் விநாயகர் ஆயிரம் பேர் வந்து போகின்றனர் ஆரும் வணங்கவில்லை அவரை ஆம் அது அரசு மருத்துவமனை வளாகம். – சிரஞ்சீவி இராஜமோகன் கும்பகோணம்

Read More

நூல் அறிமுகம் : S.மாணிக்கவாசகத்தின் ’தூங்காமல் தூங்கி’ (போற்றத்தக்க பெருவாழ்வு கட்டுரை) – பாவண்ணன்

போற்றத்தக்க பெருவாழ்வு பாவண்ணன் அந்தக் காலத்தில் கதை கேட்கும் பேரக்குழந்தைகளிடம் “நான் வாழ்ந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா?” என்று சற்றே செல்லமான சலிப்போடுதான் பெரியவர்கள்…

Read More

வலியில்லா வாழ்க்கை கவிதை – கலை

தூரத்து மருத்துவமனையில் மலைப் பாதை வரிசையில் மருத்துவரைப் பார்க்க உலர்ந்த எலும்பும் சுருண்ட நரம்பும் உள்ள கை கால்கள் குடைச்சலில் குத்திய போதும் போய் குந்திவிட வில்லை…

Read More

பாவத்தின் சம்பளம் மரணம் மட்டுமல்ல சிறுகதை – சாந்தி சரவணன்

அசைவற்று மேரி அருகே அமர்ந்து இருந்தாள் தெரேசா. மேரி எந்த ஒரு சலணமும் இல்லாமல் கோமா நிலையில் படுத்து இருந்தார். முகத்தில் ஒரு மாஸ்க், வெண்டிலேட்டர் ஒரு…

Read More

கொரானா கொன்ற மருத்துவர் சைமனின் உடலும் கத்திக் கதறிய சில உள்ளங்களும் – நா.மணி

“அவரை நாங்கள் புதைக்க எடுத்துச் சென்றபோது, மரக்கட்டைகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டோம். ஆம்புலன்ஸை கற்களால் அடித்து நொறுக்கினர். அதன் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர். ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர்…

Read More