விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் – விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுரு

தனது அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று அறிவித்தார். கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில்…

Read More

நெருக்கடியில் சிக்கியிருக்கும் விவசாயிகள் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தவாலே உடன் நேர்காணல் – தமிழில்: தா. சந்திரகுரு

முப்பதாண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் இயக்கத்தை முன்னின்று நடத்தி வருகின்ற இந்தியாவின் மிகப்பெரிய விவசாயிகள் அமைப்பான அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (சம்யுக்த்…

Read More

தன்னுடைய தோல்வியில் பிரதமர் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை – பிருந்தா காரத் | தமிழில்: தா. சந்திரகுரு

மூன்று வேளாண் சட்டங்களை தனது அரசாங்கம் ரத்து செய்யும் என்ற பிரதமரின் அறிவிப்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) தலைமையின் கீழ் நடைபெற்று வந்த…

Read More

விவசாயிகளுக்கு கிடைத்திருப்பது வேதனைகளும், வலிகளும் மட்டுமே – தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுரு

1995இல் உலக வர்த்தக அமைப்பு (WTO) தோன்றி சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய விவசாயியை ஐரோப்பிய விவசாயியோடு ஒப்பிட்டு கட்டுரை ஒன்றை எழுத வேண்டுமென்று என்னை லண்டன்…

Read More

முசாபர்நகர் விவசாயிகள் பேரணியின் முக்கியத்துவம்

சம்யுக்த கிசான் மோர்ச்சா (Samyukt Kisan Morcha) என்னும் அனைத்து விவசாயிகள் முன்னணி, செப்டம்பர் 5 அன்று ஏற்பாடு செய்திருந்த முசாபர்நகர் மகா பஞ்சாயத்து, நாட்டின் விவசாய…

Read More

நூல் அறிமுகம்: பாமயன் எழுதிய *வேளாண்மையின் விடுதலை…!* – ராமசாமி விஸ்வநாதன் TNSF 

பாமயன் அவர்கள் தொடர்ச்சியாக வேளாண் தொடர்பான ஆழ்ந்த தரவுகளுடன் கூடிய புத்தகங்களை எழுதிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த கட்டுரை தொகுப்பு மிகவும் காட்டமான கருத்துக்களை,…

Read More

விவசாயிகளின் போராட்டங்கள் ஏன் ஆர்எஸ்எஸ்ஸை அச்சுறுத்துகின்றன?  – சாகர் | தமிழில்: தா.சந்திரகுரு

சீக்கியர்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் அதன் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் அல்லது துரோகிகளாகவே இருப்பார்கள் ‘புனிதமான குடியரசு தினத்தன்று தில்லியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், இடையூறுகளும் மிகவும் வேதனை…

Read More

அமெரிக்க சிறு வேளாண் பண்ணைகளை ‘பெரு விவசாயம்’ எவ்வாறு விழுங்கியது?  – டைம்ஸ் ஆஃப் இந்தியா | தமிழில்:தா.சந்திரகுரு

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய விவசாயத் துறையை அமெரிக்கா பெருநிறுவனங்களுக்குத் திறந்து விட்டது. அதையே இப்போது செய்வதற்கு இந்தியா விரும்புகிறது. அங்கே அமெரிக்காவில் அந்த முடிவு எவ்வாறு…

Read More

என்னுடன் நிற்க: ஒரு விவசாயியின் பாடல் | ஆங்கிலத்தில் : அலோக் பல்லா | தமிழில் : வசந்ததீபன்

பணக்கார நீதிமன்ற உறுப்பினர்கள் அவர்களுடன் நிற்கிறார்கள் செங்கல் சுவர்களுக்குப் பின்னால் அவர்களுடன் நிற்கிறார்கள் முள் கம்பிகளுக்கு பின்னால் அவர்களுடன் நிற்கிறார்கள் போலீஸ் தடியடிகளுக்கு பின்னால் அவர்களுடன் நிற்கிறார்கள்.…

Read More