இந்தக் கவிதையை ஒருவன் சொல்லச் சொல்ல நான் எழுதியிருக்கிறேன் அவன் யாரென்று சொல்வதற்கு எனக்கு அனுமதியில்லை அவன் மிகவும் வெறுப்புற்றவனாகவும் அவனை நேசிப்பதற்கு இந்த தேசத்தில் யாருமே…
Read Moreதீக்குச்சி மனிதர்கள் எந்தவித சொல் ஜோடனையுமின்றி ஒரு கவிதை மனதில் தீக்குச்சி கிழித்துப் போடக் கூடுமா? படித்து முடித்ததும் மனம் பற்றிக் கொள்ளுமா? கடைசி வரியில் ஏற்பட்ட…
Read More“கலை இனியும் அழகுக்கு சேவை செய்யாது” என்கிற மேற்கோளுடன் இந்திரனின் மேசை மேல் செத்த பூனை நம் கவனத்தை ஈர்க்கத் தொடங்குகிறது. “பூனை காணாமல் போனதைக் கவிதையாக்கிய…
Read Moreதிரும்பத் திரும்பச் சொன்னாலும் அலுத்துப்போகாத அமுதம் காதல். காதலுக்காக ஒரு சாம்ராஜ்யம் மண்டியிட்ட கதையெல்லாம் அறிந்திருப்போம். மக்களாட்சி காலத்தில் அடகு வைப்பதற்குத் தேசத்தைத் தேட வேண்டிய அவசியமெல்லாம்…
Read Moreசே குவேராவைப் பனியனில் அணிந்து கொண்டதால் நவீன மனிதன் என்று நம்பிவிட்டாய் அவனுக்கு அலெய்டா சேகுவேராவையே அடையாளம் தெரியவில்லை. அவன் பழைய கண்களில் புதிய கனவுகளில்லை அவன்…
Read Moreஉதடுகளுக்கு எதிராகக் கிளர்ந்து முன் துருத்தியபடியிருக்கும் நீண்ட, கூரான, மோசமான கோரைப்பல் (அதை மறைக்கத் தர்மசங்கடாமாக முயன்ற போதிலும்) என்னை முறைத்தது. வாலிபப் பார்வைகளைத் திருடியபடி என்னை…
Read Moreஅதிகாரத்திற்குக் கொம்பு முளைத்த விஷயம் உலகத்திற்கே தெரிந்துவிட்டது. விவசாயி தலையில் மிளகாய்த் தோட்டங்கள்! அதிகாரத்திற்கு முதலில் செயலிழக்கும் உறுப்புகள் அதன் கண்கள். அதிகாரம் தற்போது மிகவும் பழுத்துவிட்டது…
Read Moreபட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் ******************************************************************** கடவுளின் தலையை ஞானி பொருத்திக் கொள்கிறபோது அவனது பெயர் விவசாயி. விவசாயியின் இதயம் எப்போதும் தரிசாய் இருப்பதில்லை அது…
Read Moreதந்திரங்கள் ***************** மகாத்மா காந்தியின் மார்பில் குண்டு துளைத்தது ஒரு விஷயமேயில்லை இன்னும் சொல்லப் போனால் எப்படி இறந்து போனார் என்பதை மர்மத்தின் போர்வையால் மூடிவிடமுடியும். காந்தி…
Read More