எல்லோரும் வால்ட் விட்மனை மறந்துவிட்டார்கள் கவிதை – நா.வே.அருள்

இந்தக் கவிதையை ஒருவன் சொல்லச் சொல்ல நான் எழுதியிருக்கிறேன் அவன் யாரென்று சொல்வதற்கு எனக்கு அனுமதியில்லை அவன் மிகவும் வெறுப்புற்றவனாகவும் அவனை நேசிப்பதற்கு இந்த தேசத்தில் யாருமே…

Read More

கவிதைச் சந்நதம் தொடர் 29: நா.வே.அருள் கவிதை – ஐ.தர்மசிங்

தீக்குச்சி மனிதர்கள் எந்தவித சொல் ஜோடனையுமின்றி ஒரு கவிதை மனதில் தீக்குச்சி கிழித்துப் போடக் கூடுமா? படித்து முடித்ததும் மனம் பற்றிக் கொள்ளுமா? கடைசி வரியில் ஏற்பட்ட…

Read More

நூல் அறிமுகம்: இந்திரனின் “மேசை மேல் செத்த பூனை” – நா.வே.அருள்

“கலை இனியும் அழகுக்கு சேவை செய்யாது” என்கிற மேற்கோளுடன் இந்திரனின் மேசை மேல் செத்த பூனை நம் கவனத்தை ஈர்க்கத் தொடங்குகிறது. “பூனை காணாமல் போனதைக் கவிதையாக்கிய…

Read More

தொடர் 11 : கவிதை உலா – நா.வே.அருள்

திரும்பத் திரும்பச் சொன்னாலும் அலுத்துப்போகாத அமுதம் காதல். காதலுக்காக ஒரு சாம்ராஜ்யம் மண்டியிட்ட கதையெல்லாம் அறிந்திருப்போம். மக்களாட்சி காலத்தில் அடகு வைப்பதற்குத் தேசத்தைத் தேட வேண்டிய அவசியமெல்லாம்…

Read More

நவீன கவிதைகள் – நா.வே.அருள்

சே குவேராவைப் பனியனில் அணிந்து கொண்டதால் நவீன மனிதன் என்று நம்பிவிட்டாய் அவனுக்கு அலெய்டா சேகுவேராவையே அடையாளம் தெரியவில்லை. அவன் பழைய கண்களில் புதிய கனவுகளில்லை அவன்…

Read More

டிராகுலா கவிதை : தமிழில் – நா.வே.அருள்

உதடுகளுக்கு எதிராகக் கிளர்ந்து முன் துருத்தியபடியிருக்கும் நீண்ட, கூரான, மோசமான கோரைப்பல் (அதை மறைக்கத் தர்மசங்கடாமாக முயன்ற போதிலும்) என்னை முறைத்தது. வாலிபப் பார்வைகளைத் திருடியபடி என்னை…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: கொம்பு முளைத்த நாற்காலி 35 – நா.வே.அருள்

அதிகாரத்திற்குக் கொம்பு முளைத்த விஷயம் உலகத்திற்கே தெரிந்துவிட்டது. விவசாயி தலையில் மிளகாய்த் தோட்டங்கள்! அதிகாரத்திற்கு முதலில் செயலிழக்கும் உறுப்புகள் அதன் கண்கள். அதிகாரம் தற்போது மிகவும் பழுத்துவிட்டது…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் 34 – நா.வே.அருள்

பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் ******************************************************************** கடவுளின் தலையை ஞானி பொருத்திக் கொள்கிறபோது அவனது பெயர் விவசாயி. விவசாயியின் இதயம் எப்போதும் தரிசாய் இருப்பதில்லை அது…

Read More

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: தந்திரங்கள் 33 – நா.வே.அருள்

தந்திரங்கள் ***************** மகாத்மா காந்தியின் மார்பில் குண்டு துளைத்தது ஒரு விஷயமேயில்லை இன்னும் சொல்லப் போனால் எப்படி இறந்து போனார் என்பதை மர்மத்தின் போர்வையால் மூடிவிடமுடியும். காந்தி…

Read More