காற்றில் பயணிக்கும் உதிர்இலை கவிதை – வசந்ததீபன்

காற்றில் பயணிக்கும் உதிர்இலை **************************************** (1) என் பாதையில் போகிறேன் உன் இதயத்தைச் சுமந்து மலைச் சரிவுகளில் நெல்லிக்காய் மூடைகளை ஏற்றிய கழுதையாய்… சறுக்கிச் சறுக்கி நகருகிறேன்…

Read More

வசந்ததீபன் கவிதைகள்

(1) நதிச் சங்கமம் ********************** உன் விழிகள் என் திசைகாட்டிகள் உன் இதழ்கள் என் நீர்த்துறைகள் உன் நிழல்தேடி தாகமாய் வருகிறேன் உனக்குப் பரிசளிக்க வேண்டும் உலகம்…

Read More

மழை கவிதை – சூர்யநிலா

இந்த நதிகளுத்தான் எத்தனை கோபம் பெய்த மழையெல்லாம் தன் மீதே பொழிவதாக. அது ஆவேசத்தில் உருண்டு, மிரண்டு பெரும் பாறைகளில் மோதிக் கொண்டு உடைந்துப் போகிறது. மழை,…

Read More

குறுங்கவிதைகள் – வசந்ததீபன்

குறுங்கவிதைகள் _________________________ ஆகாயத்தில் மேகங்களில்லை நெருப்பு கொட்டியது நிலமெல்லாம் ரத்தம் விமானங்கள் மறையத் தொடங்கின. 🦀 நதியை வரைந்தேன் மீன்கள் துள்ளின பறவைகள் பறந்தன மணல் வண்டிகள்…

Read More

ந(நி)தி எங்கே போகிறது? – டிகேன்டர் சிங் பன்வார் (தமிழில் இரா.இரமணன்)

பயிற்சி மையங்களின் நவராத்திரி விழாக்காலம் என்றழைக்கப்படுகிற செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் பத்திரிக்கைகளில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நேரடி விநியோக நிறுவனங்களின் விளம்பரங்கள் நிறைந்திருந்தன. திடீரென தனிப்பயிற்சி அளிக்கும்…

Read More