கவிதை: வேண்டாம் நீருக்கு விலங்கு – கவிஞர்.க.இராசன் பிரசாத்

பூமிப்பந்தைப் பசுமையாக்க சாமி தந்த வரம் நதிகளெனும் வளம் மலைதனில் பிறந்து சமவெளியில் தவழ்ந்து முகத்துவாரம் அடைந்திடும் பயன்மிகு நதிநீர் கடல்தனில் வீணாய்க் கலப்பதைத் தடுத்து உழவர்க்கு…

Read More

ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள். மேகம் நகர்கிறது? நிலா நகர்கிறதா? இரண்டுமே நகரவில்லை அங்கேயே தானிருக்கிறது நகரும் அழகினைப் பார்த்து ரசிக்கும் என் மனம் அப்பாலுக்கு அப்பால்…

Read More

என்று ஓடும் ஆற்றில் அதன் நீர்? கவிதை – ஆதித் சக்திவேல்

ஆனந்தக் களிப்போடு அன்று துள்ளி ஓடிய ஆறு ஆதிப் பச்சையில் ஊர்கிறது இன்று ஆறு என ஓடிய நீரில் ஒரு சொட்டுக் கூட ஆற்றுக்குச் சொந்தமில்லை அனைவரும்…

Read More

கோவை ஆனந்தனின் கவிதைகள்

நதியின் மரணம் ********************* அமைதியாக சலசலத்தோடும் நதியில் விடும்குஞ்சு மீன்களோடு இருகரையிலும் விதைகளையும் தூவினால் நாளாகும்போது இரண்டுமே வளர்ந்துவிடுகின்றன. ஒரு கல்லைத்தூக்கி வீசும்போது கூழாங்கற்களாய்ப் பெருகி நதிக்குள்ளயே…

Read More

கவிதையில் கண்ணீர் சிந்தும்நொய்யல் கவிதை – ஆதித் சக்திவேல்

சிந்தக் கண்ணீர் இன்றி வறண்ட நொய்யல் என் கவிதையில் – அதைச் சிந்திக் கொண்டிருக்கிறது சத்தமின்றி கவிதையில் எழுத முடியாச் சொற்கள் என் கண்களும் முகமும் சிவக்கின்றன…

Read More

கோவை ஆனந்தனின் கவிதைகள்

பறவை ********** வானைத் தொடுமளவு நெடிதுயர்ந்த விருட்சங்கள் நிறைந்த வனத்தின் நடுவே பச்சைநிறப்பாசிகள் போர்த்திய பாறைகளின் சுனையிலிருந்து ஊறும் தெளிந்த நீரினைப்போல மனதிலிருந்து வடியும் உணர்வுகளும் ஏக்கங்களும்…

Read More

மகேஷ் கவிதைகள்

ஆழம்! ********** சிதறிய பாகங்களை கிளறியபடி நகர்கிறது கைவிடப்பட்ட ஓர் அநாதை நினைவு! வனங்களை விழுங்கிய பூங்காவினுள் கொதிக்கிறது பாலைவன அனல்! சிதைந்த சொற்களின் மீது நடனமாடியவன்…

Read More

பயணம் கவிதை – ரவி வெங்கடேசன்

மாய நதியின் ஈர அலையில் தங்கப்படகொன்று தன்னந்தனியாய் ஆழ்கடலின் சங்குகளை சேகரிக்க நிலவின் கங்குகளில் குளிர் காய்ந்தது துடுப்பு இலட்சியம் இல்லா பறவைகளுக்குத் தேடல் குறைவதில்லை எதைத்…

Read More

கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டாவின் கவிதை – தமிழில்: ரமணன்

நதியும் நாகரீகமும் மரணிக்கும் நேரம் பிராணவாயு வற்றிய நதிகள் இறந்து போயின. ஆயினும் உயிரற்ற நீரில் மிதந்துகொண்டிருக்கும் அவற்றின் சடலங்கள் குறித்து எவரும் கவலைப்படவில்லை. ஜீவனற்ற நதி…

Read More