பூமிப்பந்தைப் பசுமையாக்க சாமி தந்த வரம் நதிகளெனும் வளம் மலைதனில் பிறந்து சமவெளியில் தவழ்ந்து முகத்துவாரம் அடைந்திடும் பயன்மிகு நதிநீர் கடல்தனில் வீணாய்க் கலப்பதைத் தடுத்து உழவர்க்கு…
Read Moreந க துறைவன் கவிதைகள். மேகம் நகர்கிறது? நிலா நகர்கிறதா? இரண்டுமே நகரவில்லை அங்கேயே தானிருக்கிறது நகரும் அழகினைப் பார்த்து ரசிக்கும் என் மனம் அப்பாலுக்கு அப்பால்…
Read Moreஆனந்தக் களிப்போடு அன்று துள்ளி ஓடிய ஆறு ஆதிப் பச்சையில் ஊர்கிறது இன்று ஆறு என ஓடிய நீரில் ஒரு சொட்டுக் கூட ஆற்றுக்குச் சொந்தமில்லை அனைவரும்…
Read Moreநதியின் மரணம் ********************* அமைதியாக சலசலத்தோடும் நதியில் விடும்குஞ்சு மீன்களோடு இருகரையிலும் விதைகளையும் தூவினால் நாளாகும்போது இரண்டுமே வளர்ந்துவிடுகின்றன. ஒரு கல்லைத்தூக்கி வீசும்போது கூழாங்கற்களாய்ப் பெருகி நதிக்குள்ளயே…
Read Moreசிந்தக் கண்ணீர் இன்றி வறண்ட நொய்யல் என் கவிதையில் – அதைச் சிந்திக் கொண்டிருக்கிறது சத்தமின்றி கவிதையில் எழுத முடியாச் சொற்கள் என் கண்களும் முகமும் சிவக்கின்றன…
Read Moreபறவை ********** வானைத் தொடுமளவு நெடிதுயர்ந்த விருட்சங்கள் நிறைந்த வனத்தின் நடுவே பச்சைநிறப்பாசிகள் போர்த்திய பாறைகளின் சுனையிலிருந்து ஊறும் தெளிந்த நீரினைப்போல மனதிலிருந்து வடியும் உணர்வுகளும் ஏக்கங்களும்…
Read Moreஆழம்! ********** சிதறிய பாகங்களை கிளறியபடி நகர்கிறது கைவிடப்பட்ட ஓர் அநாதை நினைவு! வனங்களை விழுங்கிய பூங்காவினுள் கொதிக்கிறது பாலைவன அனல்! சிதைந்த சொற்களின் மீது நடனமாடியவன்…
Read Moreமாய நதியின் ஈர அலையில் தங்கப்படகொன்று தன்னந்தனியாய் ஆழ்கடலின் சங்குகளை சேகரிக்க நிலவின் கங்குகளில் குளிர் காய்ந்தது துடுப்பு இலட்சியம் இல்லா பறவைகளுக்குத் தேடல் குறைவதில்லை எதைத்…
Read Moreநதியும் நாகரீகமும் மரணிக்கும் நேரம் பிராணவாயு வற்றிய நதிகள் இறந்து போயின. ஆயினும் உயிரற்ற நீரில் மிதந்துகொண்டிருக்கும் அவற்றின் சடலங்கள் குறித்து எவரும் கவலைப்படவில்லை. ஜீவனற்ற நதி…
Read More