சமூகப் போராளியாக இருப்பது இவரது படைப்புகளுக்கு வலுச் சேர்ப்பதாகவே அமைகிறது. எட்டாம் துக்கம் ரவிக்குமார் “வௌக்க நெறுத்திட்டுப் படுப்பா ஒண்ரை மெயிலும் வந்துட்டான்” சொல்லும்போதே அப்பாவின் குரல்…
Read Moreஎலே மாயி, எலே மாயி இங்க வாடா இப்படியே எத்தனை நாளைக்குத் தான் கதைபேசிட்டு இருக்க போற.நம்ம டீ கடைக்கு வேலைக்குவரது. வரேன் துரை. சரி குமாரு…
Read More“அப்பா, டாக்டர் கொடுத்த மருந்து சீட்டு எங்கே?” என கேட்டுக் கொண்டே தசரதன் அறைக்குள் வந்தான் ராம். “இங்கு இருக்கு பா”, என்றார் தசரதன். தசரதன் தபால்…
Read Moreசிறுகதை ஆசிரியன் முழுமையான வாழ்க்கைத் தத்துவம் கொண்டிருக்கத் தேவையில்லை. சில காட்சிகளைச் சித்திரங்களாக்குகிற சில சலனங்களை மன ஏட்டில் பதிவு செய்கிற ரசவாத வித்தை மட்டுமே அவன்…
Read Moreதமிழ் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதிவரும் திருமதி கமலாதேவி அரவிந்தன் சிங்கப்பூரின் முக்கியமான படைப்பாளி. பத்தாயம் கமலாதேவி அரவிந்தன் நீலகேசம் தரவாட்டின் பாரம்பரிய வீடு விற்பனைக்கு…
Read Moreவிசாலி அக்காவுடன் சேர்ந்து அருகில் இருந்த தோப்புக்குப் போய் வந்ததில் இருந்து சிறுமி வைஷாலியின் போக்கே முற்றிலும் மாறிப் போய்விட்டது. விசாலிக்கு வயது பதினொன்று; வைஷாலிக்கு வயது…
Read Moreவிடியலுக்கு விளக்கம் கேட்டபடி, இரவை விலக்கி காலையை புலர செய்து இருந்தது பூமி. வாசலில் கிடந்த செத்தைகளை பொத்துனாப்புல கூட்டி பெருக்கிகிட்டு இருக்கிறாள் “அப்பத்தா” ஏலேய்! மாடசாமியால…
Read Moreசாதீய வன்மமும். ஒடுக்குமுறையும் இண்டு இடுக்குகளிலெல்லாம் நிரவி நியாயப்படுத்துவது தொடர்கிறது. தீர்ப்பு பாமா மூனு நாலு அஞ்சாங் கிளாம் பிள்ளைகளுக்கு ரொம்பாக்கும் மரச்சமா இருந்துச்சு. அவுகள மட்டும்…
Read Moreமனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது ஏங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப்பும் உணர்ச்சி மிக்க உயிரோவியங்கள். குழந்தையின் குதூகலம் விந்தன் அன்றிரவு சங்கருக்குத் தூக்கமே பிடிக்கவில்லை.…
Read More